Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
+3
ARR
உதயசுதா
மஞ்சுபாஷிணி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட
தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது
தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட
தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது
தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..
உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....
அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?
ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...
உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!
இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.
என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!
ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...
உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!
இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.
என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
அன்பு நன்றிகள் சுதா.....உதயசுதா wrote:அருமை மஞ்சு அருமை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
தத்தக்கா பித்தக்கா வரிகள் என்னுடையது....அதற்கும் ஊக்கமளித்து பாராட்டிய நல்ல மனசு உங்களுடையது.....ARR wrote:மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..
உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
அன்பு நன்றிகள் ஐயா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
அருமை அக்கா சமயங்களில் நாம் கவிஞர்கள் காதலோ அமைதியோ காதலியோ வேண்டும் எனும் பொழுது நான் நிச்சயம் கிடைக்கும் என்பேன் இதுவும் நிச்சயம் உண்டு ஆனால் அஞ்சான் இபான் பேரன்களிடம் போதுமான உதை பெற்ற பின்
Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...
krishnaamma wrote:மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....
அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர்
உங்க பூக்களில் இருந்து கொஞ்சூண்டு கிள்ளி நான் மாலை செய்தேன் அதான்.. அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|