புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
21 Posts - 4%
prajai
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி மனைவி v/s கணவன்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 11:54 pm

விஜய் தொலைக்காட்சியில் - நீயா... நானா... நிகழ்ச்சி ஒன்றின் தலைப்பு இது. "புத்திசாலி மனைவி v/s கணவன்." இந்த பதிவுக்கும், அந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பு, இந்த பதிவுக்கும் பொருத்தமாக இருக்கலாம் என்பதால் தலைப்பை வைத்து கொண்டேன்.

புத்திசாலி கணவன் - மனைவி, புத்திசாலி கணவன் - புத்திசாலி மனைவி, சாமானிய கணவன் - சாமானிய மனைவி... இந்த மூன்று ஜோடிகளும் சந்திக்காத பிரச்சனைகளை எல்லாம், எழாத சிக்கல்களை எல்லாம் இந்த நான்காவது ஜோடி "புத்திசாலி மனைவி v/s கணவன்." சந்திக்கிறது. மற்ற எந்த ஜோடிகளையும் குறிப்பிடும் போதும், v/s என்று குறிப்பிடவில்லை. இந்த ஜோடிக்கு மட்டும் ஏன் v/s. என்ன காரணம். மனைவி புத்திசாலியாகவும், கணவன் சாமானியனாகவும் இருப்பதால்.

சரி. இப்படி ஜோடி அமைய பெற்றவர்கள் எல்லாம் மோதி கொண்டோ அல்லது மோதலுக்காண காரணங்கள் இருந்து கொண்டோ இருக்கும் என்று அர்த்தமா. இந்த ஜோடிகளுக்குள் மனவருத்தம் இருந்து கொண்டு தான் இருக்குமா. நான் பார்த்த பல ஜோடிகள் மோதலுக்குள்ளேயே தான் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் நடந்த ஒரு சம்பவமே, இந்த பதிவெழுத காரணம். அதை கடைசியாக சொல்லுகிறேன்.

புத்திசாலி மனைவி -கணவன் ஜோடிகளில் இரு வகைகள் உள்ளன. "நான் சாதாரணமான அறிவு பெற்றவன். என் மனைவி புத்திசாலி தான்" என்பதை நேர்மையாக ஒப்பு கொண்டு அல்லது ஏற்று கொண்டு, அதை கடுகளவு கூட பெரிது படுத்தாமல், "அவ சொல்றதை கேட்பதில் என்ன தப்பு இருக்கு" என்று யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ துவங்கினால், யாதொரு பிரச்சனையும் இராது. இது ஒரு வகை. ஆனால், இந்த மனோபாவம் அமைய பெற்ற கணவன்கள் மிக மிக குறைவே.

அடுத்த வகை... "தன் மனைவியின் புத்திசாலிசனத்தை சுத்தமாக ஏற்று கொள்ளாமலும், தானொரு புத்திசாலி இல்லை என்பதை ஏற்று கொள்ளாமலும்" இருக்கும் ரகம் மற்றொரு வகை. இவர்கள் மனதில் தான் மனைவியரின் நடத்தை குறித்து சந்தேகம் வருவது. அறிவோடு அழகும் இருந்து விட்டால், அந்த பெண்ணுக்கு வேறு வினையே இல்லை என்று சொல்லலாம்.

அப்படி தான் நடந்தது, நாமறிந்தவர்களின் வாழ்க்கை. அவர்கள் முதலில் எங்கள் தெருவில் தான் குடி இருந்தார்கள். அந்த பெண் அறிவோடும், அழகும் படைத்து இருந்தார். திருமணம் முடியும் வரை கிராமத்தில் வசித்தவர். அந்த கணவரை எனக்கு வெகு நாளாகவே தெரியும். சுய தொழில். வசதிக்கு பஞ்சமில்லை. பூர்விக சொத்து. மிக பெரிய காம்பவுண்ட் வீட்டின் மூலம் பல்லாயிரம் வாடகையாக கிடைத்தது. அப்பா தான் சொத்துகளை பராமரித்து வந்தார். கடை வைத்திருந்தார்கள். காலையில் பதினொரு மணிக்கு கடைக்கு போவார். போகும் போது, டாஸ்மாக் கடைக்கு போய் விட்டு தான் போவார்.

சில வருஷங்களுக்குள்ளாக குடும்பத்தின் நிலைமாறி சிக்கல் துவங்கியது. சில சொத்துக்கள் விற்கப்பட்டன. பணமாக, அவரவர் பங்கு பிரிக்கபட்டன. அந்த பெண்ணுக்கு புரிந்திருந்தது - தன் கணவன் புத்திசாலி இல்லை என்பது. அந்த பெண் மிக பெரிய புத்திசாலி. கிடைத்த பங்கு பணத்தை வைத்து, தங்கள் வாழ்க்கையை செப்பனிட முயற்சி கொண்டிருந்த வேளையில், தம்பதியருக்குள் மோதல் வெடித்தது. அவர் வேலைக்கே போகவில்லை. வீடு விற்று கிடைத்த பணத்தை வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

எவ்வளவு காலம் சாப்பிட முடியும். அந்த பெண், ஏதேனும் தொழில் புரிய வாய்ப்பு தேடிய போது, கணவர் மனைவியை சந்தேகப்பட்டார். "தானும் புரியோஜனமில்லாமல்... பிறரையும் புரியோஜனப்பட விடாமல்"... மோதல் தான் வளர்ந்தது. "பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் அல்லது தீர்வு சொல்ல தெரியாமல்"... "நீ வெளிய போகக்கூடாது, யாரோடும் பேசக் கூடாது, எதுவும் செய்யக்கூடாது" என்றால்...

சந்தேகம் எல்லாவற்றையும் கொன்றுவிடும். சந்தோஷம், அன்பு, நம்பிக்கை என்று ஆரம்பித்து கடைசியில் தன்னையே. சரியாக இருபது தினங்களுக்கு முன்பாக, கணவன் விஷம் குடித்து விட்டான். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஐந்தாவது நாள் இறந்து போனான். இரண்டு குழந்தைகள்... வயது முறையே பதினொன்று மற்றும் ஐந்து.


புத்திசாலிதனமாய் இல்லாமல் இருப்பதில் தவறே இல்லை. தான் புத்திசாலி இல்லை என்பது தெரிந்தும், அதன் பிறகும் எதுவுமே கற்காமல் இருப்பது தான் தவறு.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக