புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி !
Page 1 of 1 •
பொதுவாக கால் ஊனமுற்றவர்கள், “காலிபர் ஷூ’ என்று அழைக்கப்படும் செயற்கை காலை மாட்டியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால்… அந்த செயற்கை காலை அணியவும், அணிந்து கொண்டு நடக்கவும், அவர்கள் படும் வேதனையை அறிந்திருக்க மாட்டோம்.
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அனைவருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|