Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கு குடியரசுதினம் தேவையா?
5 posters
Page 1 of 1
நமக்கு குடியரசுதினம் தேவையா?
குடியரசு தினம் தேவைதான். காரணம் கடைசியில் சொல்கிறேன்.
************************************
நாம், இல்லை இல்லை நமது அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும் 20 லட்சம்கோடி கருப்புப் பணத்தை அன்னிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதுதான் இந்த 61 ஆண்டு குடியாட்சியில் நாம் செய்த சாதனைகளிலே முதலிடத்தை பிடிக்கிறது.
இன்னொரு புறம் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு ஈழத்தமிழர்களை காவு கொடுத்தது காணததென்று தமிழக மீனவர்களையும் பலிகடாவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஐந்து லட்சம் மற்ற நேரங்களில் ஐம்பதாயிரம் என அதற்கு விலை கொடுக்கும் கொடுமை வேறெந்த நாட்டிலும் இல்லை.
தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் அதை உறுதியாக தட்டிக்கேட்கவும் இதுவரை வந்த ஆட்சியாளர்களுக்கு வக்கில்லை. அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.
எல்லாவற்றிற்கும் உச்சமாக 25 ரூபாய்க்கு வாங்கும் பெட்ரோலுக்கு 40 ரூபாய் வரி போட்டு 65 ரூபாய்க்கு விற்கிறார்கள் கேட்டால் ஆயில் நிறுவனங்கள் நஷ்டப்படக்கூடாதாம். அதற்கு நாங்களா கிடைத்தோம்? இதனால் விலைவாசி விஷம்போல் ஏறுவதுதான் மிச்சம்.
இப்படி எந்த விசயத்தை எடுத்தாலும் மக்களுக்கு பாதகமாகவே அரசுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
"இப்படி பட்ட சூழலில் குடியரசு தினக்கொண்டாட்டம் ஒன்னுக்குத்தான் குறைச்சல்." என்று நம்மில் அனைவருமே குமுறிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைக்கு நம்மை ஆளாக்கியவர்கள் இந்த அரசியல்வியாதிகள் தான் அதில் சந்தேகமேயில்லை.
இன்னும் சிலர் இந்த மக்களாட்சியை விட மன்னராட்சியே பரவாயில்லை. அந்த காலத்தில் வெள்ளைக்காரன் எப்படி ஆண்டான் என்கிறார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள். இன்று மன்னராட்சி வந்தால் அந்த வெள்ளைக்காரனா வந்து ஆளப்போகிறான்? ரொம்ப வசதியாக போய்விட்டது எனக் கருதி இங்குள்ள வசதி படைத்தவர்களே நாட்டை பங்கு போட்டுக்கொள்வார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறுமே எனப்பயப்படுபவர்கள் ஆயுளுக்கும் அராஜகம் பண்ணுவார்கள். அப்போதுதான் தெரியும் இந்த குடியாட்சியின் மகிமை பற்றி.
இப்போதுள்ள அரசியல்வாதிகளா நமக்கு இந்த குடியாட்சியை கொண்டுவந்தார்கள். இவர்கள் இருந்திருந்தால் நாட்டை வெள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல அமெரிக்கனுக்கும், சீனனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பார்கள். இப்போதும் அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு இந்த சுதந்திரத்தையும் , குடியாட்சி முறையையும் ஒரே இரவிலா வாங்கித்தந்தார்கள். அதற்காக இரத்தம் சிந்தி பாடுபட்டது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்!
அப்படி அரும்பாடுபட்டு வாங்கிய குடியாட்சியை இந்த அரசியல்வாதிகளிடம் காவு கொடுத்து விட்டு நாம் புலம்பிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.
நம்மிடம் இருக்கும் ஒரே தற்காப்பு ஆயுதம் இந்த குடியாட்சி தந்த ஓட்டுதான். இது இருக்கும் வரைதான் கொஞ்சமாவது மரியாதை தருகிறார்கள். இல்லை என்றால் தரையில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைப்போய் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிடும் நம்மை என்னவென்று சொல்வது?
மதத்தாலும், ஜாதியாலும், மொழியாலும் , அரசியல் கட்சி சார்பாலும் பிளவுபட்டு கிடக்கும் நாம் தமிழர்களாக ஒன்று படுவதுதான் இதற்கு ஒரே வழி. ஏனெனில் நமது மதங்கள் நம்மை அடித்து சாக சொல்லவில்லை அதன் தலைவர்களாக இருப்பவர்கள்தான் நம்மை மோத விடுகிறார்கள்.
இதை நீக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி தேவை. நம் இளைய தலைமுறையை வேலைக்காக தயாராகும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் கூடவே சமூக பொறுப்புணர்வுடன் கூடிய மனிதனாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். இது எல்லா மநிலத்துக்கும் பொருந்தும்.
இதுக்கு பல ஆண்டுகள், நூற்றாண்டுகள் ஆகலாம். ஆயிரம் மைல் கல்லைக் கடக்கவேண்டுமென்றாலும் நாம் எடுத்து வைப்பது ஒவ்வொரு அடியாகத்தானே.
எனவே நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை , இந்த குடியாட்சியை நாம் நிச்சயம் பாதுகாத்தே தீரவேண்டும். இல்லையே நம் வருங்கால சந்ததிகள் இன்னொரு சுதந்திர போருக்காக போராட வேண்டியது வரும்!
கொண்டாடுவதென்பது கொடியேற்றி மிட்டாய் கொடுப்பது மட்டுமல்ல. அனுதினமும் நமக்கு குடியாட்சி ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றி செலுத்தி, அதற்குரிய பொறுப்புடன் அதை பாதுகாப்பதும்தான்.
http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_27.html"
படித்ததில் பிடித்தது....................
.
************************************
நாம், இல்லை இல்லை நமது அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும் 20 லட்சம்கோடி கருப்புப் பணத்தை அன்னிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதுதான் இந்த 61 ஆண்டு குடியாட்சியில் நாம் செய்த சாதனைகளிலே முதலிடத்தை பிடிக்கிறது.
இன்னொரு புறம் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு ஈழத்தமிழர்களை காவு கொடுத்தது காணததென்று தமிழக மீனவர்களையும் பலிகடாவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஐந்து லட்சம் மற்ற நேரங்களில் ஐம்பதாயிரம் என அதற்கு விலை கொடுக்கும் கொடுமை வேறெந்த நாட்டிலும் இல்லை.
தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் அதை உறுதியாக தட்டிக்கேட்கவும் இதுவரை வந்த ஆட்சியாளர்களுக்கு வக்கில்லை. அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.
எல்லாவற்றிற்கும் உச்சமாக 25 ரூபாய்க்கு வாங்கும் பெட்ரோலுக்கு 40 ரூபாய் வரி போட்டு 65 ரூபாய்க்கு விற்கிறார்கள் கேட்டால் ஆயில் நிறுவனங்கள் நஷ்டப்படக்கூடாதாம். அதற்கு நாங்களா கிடைத்தோம்? இதனால் விலைவாசி விஷம்போல் ஏறுவதுதான் மிச்சம்.
இப்படி எந்த விசயத்தை எடுத்தாலும் மக்களுக்கு பாதகமாகவே அரசுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
"இப்படி பட்ட சூழலில் குடியரசு தினக்கொண்டாட்டம் ஒன்னுக்குத்தான் குறைச்சல்." என்று நம்மில் அனைவருமே குமுறிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைக்கு நம்மை ஆளாக்கியவர்கள் இந்த அரசியல்வியாதிகள் தான் அதில் சந்தேகமேயில்லை.
இன்னும் சிலர் இந்த மக்களாட்சியை விட மன்னராட்சியே பரவாயில்லை. அந்த காலத்தில் வெள்ளைக்காரன் எப்படி ஆண்டான் என்கிறார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள். இன்று மன்னராட்சி வந்தால் அந்த வெள்ளைக்காரனா வந்து ஆளப்போகிறான்? ரொம்ப வசதியாக போய்விட்டது எனக் கருதி இங்குள்ள வசதி படைத்தவர்களே நாட்டை பங்கு போட்டுக்கொள்வார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறுமே எனப்பயப்படுபவர்கள் ஆயுளுக்கும் அராஜகம் பண்ணுவார்கள். அப்போதுதான் தெரியும் இந்த குடியாட்சியின் மகிமை பற்றி.
இப்போதுள்ள அரசியல்வாதிகளா நமக்கு இந்த குடியாட்சியை கொண்டுவந்தார்கள். இவர்கள் இருந்திருந்தால் நாட்டை வெள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல அமெரிக்கனுக்கும், சீனனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பார்கள். இப்போதும் அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு இந்த சுதந்திரத்தையும் , குடியாட்சி முறையையும் ஒரே இரவிலா வாங்கித்தந்தார்கள். அதற்காக இரத்தம் சிந்தி பாடுபட்டது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்!
அப்படி அரும்பாடுபட்டு வாங்கிய குடியாட்சியை இந்த அரசியல்வாதிகளிடம் காவு கொடுத்து விட்டு நாம் புலம்பிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.
நம்மிடம் இருக்கும் ஒரே தற்காப்பு ஆயுதம் இந்த குடியாட்சி தந்த ஓட்டுதான். இது இருக்கும் வரைதான் கொஞ்சமாவது மரியாதை தருகிறார்கள். இல்லை என்றால் தரையில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைப்போய் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிடும் நம்மை என்னவென்று சொல்வது?
மதத்தாலும், ஜாதியாலும், மொழியாலும் , அரசியல் கட்சி சார்பாலும் பிளவுபட்டு கிடக்கும் நாம் தமிழர்களாக ஒன்று படுவதுதான் இதற்கு ஒரே வழி. ஏனெனில் நமது மதங்கள் நம்மை அடித்து சாக சொல்லவில்லை அதன் தலைவர்களாக இருப்பவர்கள்தான் நம்மை மோத விடுகிறார்கள்.
இதை நீக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி தேவை. நம் இளைய தலைமுறையை வேலைக்காக தயாராகும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் கூடவே சமூக பொறுப்புணர்வுடன் கூடிய மனிதனாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். இது எல்லா மநிலத்துக்கும் பொருந்தும்.
இதுக்கு பல ஆண்டுகள், நூற்றாண்டுகள் ஆகலாம். ஆயிரம் மைல் கல்லைக் கடக்கவேண்டுமென்றாலும் நாம் எடுத்து வைப்பது ஒவ்வொரு அடியாகத்தானே.
எனவே நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை , இந்த குடியாட்சியை நாம் நிச்சயம் பாதுகாத்தே தீரவேண்டும். இல்லையே நம் வருங்கால சந்ததிகள் இன்னொரு சுதந்திர போருக்காக போராட வேண்டியது வரும்!
கொண்டாடுவதென்பது கொடியேற்றி மிட்டாய் கொடுப்பது மட்டுமல்ல. அனுதினமும் நமக்கு குடியாட்சி ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றி செலுத்தி, அதற்குரிய பொறுப்புடன் அதை பாதுகாப்பதும்தான்.
http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_27.html"
படித்ததில் பிடித்தது....................
.
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: நமக்கு குடியரசுதினம் தேவையா?
அரசு விளம்பரம் செய்தி தாள்களில் இப்படி இருந்தது தேசத்தை வணங்குவோம் அதன் குடியரசு தினத்தில் மற்ற தினத்தில் ஊழலும் சுரண்டாலும் செய்வோம் என்பதை மறைமுகமாக சொல்வது போல இருந்தது
Re: நமக்கு குடியரசுதினம் தேவையா?
உண்மையே வேதனையான விஷயம் தான்...
காந்தியின் உருவம் நோட்டில் இருப்பதை விட அவர் கொள்கைகளை பின்பற்றி வாழ்வோர் எத்தனைப்பேர்? அது போல தான் இதுவும்..... குடியரசு தினத்தில் நம் நாட்டுக்கொடி பறப்பதை பார்க்கும்போது உள்ளம் உடல் சிலிர்க்கும்.... ஹூம்...
காந்தியின் உருவம் நோட்டில் இருப்பதை விட அவர் கொள்கைகளை பின்பற்றி வாழ்வோர் எத்தனைப்பேர்? அது போல தான் இதுவும்..... குடியரசு தினத்தில் நம் நாட்டுக்கொடி பறப்பதை பார்க்கும்போது உள்ளம் உடல் சிலிர்க்கும்.... ஹூம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நமக்கு குடியரசுதினம் தேவையா? 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: நமக்கு குடியரசுதினம் தேவையா?
நல்ல விழிப்புணர்வு கட்டுரை ஸ்ரீஜா
நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நமக்கு குடியரசுதினம் தேவையா?
குடியரசு மற்றும் சுதந்திர தினம் இல்லையென்றால் பலர் இந்தியா தேசிய கொடியயே மறந்து இருப்பார்கள் .
இன்றும்கூட பலர் இந்திய கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறார்கள்
ராம்
இன்றும்கூட பலர் இந்திய கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறார்கள்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசியல் நமக்கு தேவையா!
» நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் .தேவையா ? வேண்டாமா ...?.
» இறந்ததுக்கு அப்புறம் நமக்கு பார்வை தேவையா?நாம பார்த்த வரைக்கும் போதும் இல்லாதவங்க பாற்கட்டுமே?
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» இது' தேவையா??
» நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் .தேவையா ? வேண்டாமா ...?.
» இறந்ததுக்கு அப்புறம் நமக்கு பார்வை தேவையா?நாம பார்த்த வரைக்கும் போதும் இல்லாதவங்க பாற்கட்டுமே?
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» இது' தேவையா??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|