Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவிளக்கு ஸ்லோகம் -2
4 posters
Page 1 of 1
திருவிளக்கு ஸ்லோகம்
நான் சின்ன வயதில் சொன்ன ஸ்லோகம். தினமும் சொன்னால் நல்லது
எளிமையானது தான் விளக்கேற்றும் போது சொல்லிப்பாருங்கள் ; நலம் பல விளயும்.
விளக்கே… திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
அன்னையே அருந்துணயே அருகிருந்து காரும்மா !
வந்த வினை அகற்றி மகா பாக்கியம் தாரும் ம்மம்மா !
தாயாகும் உன் தாளடி பணிந்தேன் !
மாதா வே உன் மலரடி இல் நான் பணிந்தேன் !
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
விளக்கே… திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
அன்னையே அருந்துணயே அருகிருந்து காரும்மா !
வந்த வினை அகற்றி மகா பாக்கியம் தாரும் ம்மம்மா !
தாயாகும் உன் தாளடி பணிந்தேன் !
மாதா வே உன் மலரடி இல் நான் பணிந்தேன் !
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!
Last edited by krishnaamma on Thu Jan 27, 2011 6:39 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருவிளக்கு ஸ்லோகம் -2
சேவித்தெழுந்திருந்தேன்; தேவி வடிவு கண்டேன்;
வஜ்ஜிரக் கிரீடங் கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன்;
சவுரி முடியைக் கண்டேன்; தாழைமடல் சூடக் கண்டேன்;
பின்னழகு கண்டேன்; பிறைபோல் நெற்றி கண்டேன்;
சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவங் கண்டேன்;
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்;
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் பாலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டுகொண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காத்திடுவாய்
வந்த வினையகற்றி மஹாபாக்யம் தந்திடுவாய் !
தாயாரே உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்!
வஜ்ஜிரக் கிரீடங் கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன்;
சவுரி முடியைக் கண்டேன்; தாழைமடல் சூடக் கண்டேன்;
பின்னழகு கண்டேன்; பிறைபோல் நெற்றி கண்டேன்;
சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவங் கண்டேன்;
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்;
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் பாலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டுகொண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காத்திடுவாய்
வந்த வினையகற்றி மஹாபாக்யம் தந்திடுவாய் !
தாயாரே உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருவிளக்கு ஸ்லோகம் -2
அன்புள்ள அக்கா, நல்ல சுலோகம் எல்லாம் சொல்லுரீங்க. நன்றி அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திருவிளக்கு ஸ்லோகம் -2
ஸ்லோகம் படிக்கும்போது மனதில் உள்ள கசடு எண்ணங்கள் அகன்று தீபம் நின்று எறிவது மனது நிதனாம் அடைகிறது. நல்லதை படிப்பது மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: திருவிளக்கு ஸ்லோகம் -2
மாணிக்கம் நடேசன் wrote:அன்புள்ள அக்கா, நல்ல சுலோகம் எல்லாம் சொல்லுரீங்க. நன்றி அக்கா.
நன்றி மாமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருவிளக்கு ஸ்லோகம் -2
தர்மா wrote:ஸ்லோகம் படிக்கும்போது மனதில் உள்ள கசடு எண்ணங்கள் அகன்று தீபம் நின்று எறிவது மனது நிதனாம் அடைகிறது. நல்லதை படிப்பது மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது
நன்றி தர்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருவிளக்கு ஏற்றும்போது தினமும் கூற வேண்டிய பாடல்
» பரமக்குடியில் திருவிளக்கு பூஜை
» திருவிளக்கு பூஜை வீடியோ
» தன்வந்திரி ஸ்லோகம்.!
» திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?
» பரமக்குடியில் திருவிளக்கு பூஜை
» திருவிளக்கு பூஜை வீடியோ
» தன்வந்திரி ஸ்லோகம்.!
» திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|