புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம்
Page 1 of 1 •
சர்வதேச அளவில் புகழ்பெற்றவர், அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம். `கனவு காணுங்கள்' என்ற வார்த்தைகளின் மூலம் இளைஞர்களின் மனதில் எழுச்சி தீபம் ஏற்றியவர். மிகப்பெரிய விஞ்ஞானியாக இருந்தும், சிறிது கூட கர்வமோ, அகம்பாவமோ இல்லாதவர். அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தற்பெருமை இல்லாதவர்
இந்திய அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோது, ஒருமுறை கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவமனைக்கு சென்றார், கலாம். அவரைப் பரிசோதித்த மருத்துவருக்கு, வந்திருப்பது தலைசிறந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் என்பது தெரியவில்லை. கலாமும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளவில்லை.
கலாமைப் பரிசோதித்த மருத்துவர், "நீங்கள் உடனே முன்பணம் செலுத்தி உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள்'' என்றார்.
பணம் கட்டும் இடத்திற்குச் சென்ற கலாம், முன்பணத்திற்கான தொகையை காசோலையாகத் தந்தார். ஆனால், அங்கிருந்த பெண்மணி, "இங்கு காசோலை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணம் மட்டுமே செலுத்த வேண்டும்'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அப்போது கலாமிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. மருத்துவரிடம் தன் நிலமையை எடுத்துச்சொல்லி, ஒருவழியாக சிகிச்சை எடுத்துக்கொண்டு சில நாட்களில் வீட்டுக்குத் திரும்பினார்.
இதை அறியாத அவருடைய பாதுகாப்பு அதிகாரி, அந்த கண் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்திருக்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற்றவர் `புகழ்பெற்ற அணு விஞ்ஞானி அப்துல் கலாம்' என்பது அப்போது தான் மருத்துவருக்கு தெரிந்திருக்கிறது. உடனே கலாமுக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார் அந்த மருத்துவர்.
தமிழ்க் காதல்
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும், கலாமுக்கு தமிழ் மொழியின் மீது தீராத பற்று இருந்தது. 11-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்றவர், அதன்பிறகே ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினார். எம்.ஐ.டி. நடத்திய `ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற தமிழ்க் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார், கலாம். அறிவியல் துறையில் இருந்தாலும், அன்று முதல் இன்றுவரை தமிழின் மீது கொண்டுள்ள காதல் குறையாமலே உள்ளது.
கடின உழைப்பு
அது கல்லூரியின் இறுதிப் பருவம். பாடங்கள் முடிந்து `புராஜக்ட் ஒர்க்' எனப்படும் செயல்திட்டம் தொடங்கியது. கலாமுக்கும், அவருடைய குழுவுக்கும் `போர் விமானம்' ஒன்றை வடிவமைக்கும் பணி வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் செயலில் இறங்கினார், கலாம்.
ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திட்டத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் 30 நாட்கள் அவகாசம் வேண்டுமென பேராசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால், பேராசிரியர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
"இன்னும் 3 நாட்களில் செயல்திட்டத்தை முடிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும்'' என்றார் பேராசிரியர்.
அதைக்கேட்ட கலாமுக்கு வருத்தமாக இருந்தது. `தாம் படிப்பதே கல்வி உதவித்தொகையைக் கொண்டுதான். அதையும் நிறுத்தி விட்டால் என்ன செய்வது?' என்று நினைத்து கவலைப்பட்டார். ஆனால், மன உறுதியை மட்டும் தளர விடவில்லை.
தன்னுடைய கவலையைத் தூக்கி எறிந்தவர், உடனடியாக தன் குழுவினருடன் செயலில் இறங்கினார். சாப்பாடு, தூக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். 30 நாட்கள் அவகாசம் கேட்டவர், கடைசியில் மூன்றே நாளில் செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, பேராசிரியரிடம் பாராட்டு பெற்றார்.
மூன்று பேர்
கலாம், இன்றைக்கு இந்த அளவுக்கு விஞ்ஞானியாக வளரக் காரணமாக மூன்று பேரைக் குறிப்பிடலாம்.
1. பேராசிரியர் ஸ்பாண்டர் - இவர் தான் கலாமுக்கு காற்றின் வேகம், செயல்திறன், விளைவுகள் பற்றி கற்றுக் கொடுத்தவர்.
2. பேராசிரியர் பண்டலை - இவர் தான் விமானம் கட்டுவது, வடிவமைப்பது மற்றும் விமானத்தின் நுட்பங்கள் போன்றவற்றை கலாமுக்கு கற்றுத் தந்தவர்.
3. பேராசிரியர் நரசிங்கராவ் - இவர் தான் கலாமுக்கு காற்று இயக்க அறிவியலை கற்றுக் கொடுத்தவர்.
தற்பெருமை இல்லாதவர்
இந்திய அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோது, ஒருமுறை கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவமனைக்கு சென்றார், கலாம். அவரைப் பரிசோதித்த மருத்துவருக்கு, வந்திருப்பது தலைசிறந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் என்பது தெரியவில்லை. கலாமும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளவில்லை.
கலாமைப் பரிசோதித்த மருத்துவர், "நீங்கள் உடனே முன்பணம் செலுத்தி உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள்'' என்றார்.
பணம் கட்டும் இடத்திற்குச் சென்ற கலாம், முன்பணத்திற்கான தொகையை காசோலையாகத் தந்தார். ஆனால், அங்கிருந்த பெண்மணி, "இங்கு காசோலை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணம் மட்டுமே செலுத்த வேண்டும்'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அப்போது கலாமிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. மருத்துவரிடம் தன் நிலமையை எடுத்துச்சொல்லி, ஒருவழியாக சிகிச்சை எடுத்துக்கொண்டு சில நாட்களில் வீட்டுக்குத் திரும்பினார்.
இதை அறியாத அவருடைய பாதுகாப்பு அதிகாரி, அந்த கண் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்திருக்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற்றவர் `புகழ்பெற்ற அணு விஞ்ஞானி அப்துல் கலாம்' என்பது அப்போது தான் மருத்துவருக்கு தெரிந்திருக்கிறது. உடனே கலாமுக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார் அந்த மருத்துவர்.
தமிழ்க் காதல்
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும், கலாமுக்கு தமிழ் மொழியின் மீது தீராத பற்று இருந்தது. 11-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்றவர், அதன்பிறகே ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினார். எம்.ஐ.டி. நடத்திய `ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற தமிழ்க் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார், கலாம். அறிவியல் துறையில் இருந்தாலும், அன்று முதல் இன்றுவரை தமிழின் மீது கொண்டுள்ள காதல் குறையாமலே உள்ளது.
கடின உழைப்பு
அது கல்லூரியின் இறுதிப் பருவம். பாடங்கள் முடிந்து `புராஜக்ட் ஒர்க்' எனப்படும் செயல்திட்டம் தொடங்கியது. கலாமுக்கும், அவருடைய குழுவுக்கும் `போர் விமானம்' ஒன்றை வடிவமைக்கும் பணி வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் செயலில் இறங்கினார், கலாம்.
ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திட்டத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் 30 நாட்கள் அவகாசம் வேண்டுமென பேராசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால், பேராசிரியர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
"இன்னும் 3 நாட்களில் செயல்திட்டத்தை முடிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும்'' என்றார் பேராசிரியர்.
அதைக்கேட்ட கலாமுக்கு வருத்தமாக இருந்தது. `தாம் படிப்பதே கல்வி உதவித்தொகையைக் கொண்டுதான். அதையும் நிறுத்தி விட்டால் என்ன செய்வது?' என்று நினைத்து கவலைப்பட்டார். ஆனால், மன உறுதியை மட்டும் தளர விடவில்லை.
தன்னுடைய கவலையைத் தூக்கி எறிந்தவர், உடனடியாக தன் குழுவினருடன் செயலில் இறங்கினார். சாப்பாடு, தூக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். 30 நாட்கள் அவகாசம் கேட்டவர், கடைசியில் மூன்றே நாளில் செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, பேராசிரியரிடம் பாராட்டு பெற்றார்.
மூன்று பேர்
கலாம், இன்றைக்கு இந்த அளவுக்கு விஞ்ஞானியாக வளரக் காரணமாக மூன்று பேரைக் குறிப்பிடலாம்.
1. பேராசிரியர் ஸ்பாண்டர் - இவர் தான் கலாமுக்கு காற்றின் வேகம், செயல்திறன், விளைவுகள் பற்றி கற்றுக் கொடுத்தவர்.
2. பேராசிரியர் பண்டலை - இவர் தான் விமானம் கட்டுவது, வடிவமைப்பது மற்றும் விமானத்தின் நுட்பங்கள் போன்றவற்றை கலாமுக்கு கற்றுத் தந்தவர்.
3. பேராசிரியர் நரசிங்கராவ் - இவர் தான் கலாமுக்கு காற்று இயக்க அறிவியலை கற்றுக் கொடுத்தவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உன்மயிலே இவர் உய்ர்ந்த மனிதர் தான்....
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
தலை சிறந்த விஞ்ஞானி, தலை சிறந்த மனிதர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது அந்த பதவி பெருமை பெற்றது.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
மேலே தொடருங்கள் சிவா!
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|