Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
3 posters
Page 1 of 1
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
மனிதனை உயர்த்திக் காட்டுவது அருட்செல்வமும், பொருட்செல்வமும் தான். பொருட்செல்வம் என்பது ஐஸ்வர்யம்; அருட்செல்வம் என்பது தெய்வத்தின் அருள் அல்லது சிற்சில தேவதைகளின் அருள். இந்த இரண்டு செல்வங்களும் ஒருவனிடம் அமையும்போது, இவைகளுக்கு இவன் தர்மகர்த்தா போன்றவன்.
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும்.
ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!
-ஞானானந்தம் வைரம் ராஜகோபால்![கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும்.
ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!
-ஞானானந்தம் வைரம் ராஜகோபால்
![கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
சிறந்த அறிவுரை தாமு... நன்றி பகிர்வுக்கு..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
நல்ல பகிர்வுக்கு நன்றி தாமு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அனுமனின் அருள் வேண்டுமா?
» கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» உங்களுக்கு பிடிக்காத இணையங்களை தடை செய்ய வேண்டுமா.?
» வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?
» கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» உங்களுக்கு பிடிக்காத இணையங்களை தடை செய்ய வேண்டுமா.?
» வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|