புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
Page 1 of 1 •
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் நண்பர் ஒருவர் அதிகரித்து வரும் கள்ள தொடர்புகள்,அதுக்கான காரணங்கள்,அதுக்கான தீர்வுகள் அப்படின்னு ஒரு தலைப்புல ஆராய்ச்சி செய்துட்டு வர்ரார்.அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை இந்த எழுத தூண்டியது.
இந்த ஆராய்ச்சில ஈடுபட்டு இருந்த போது அவர் சந்தித்த ஒரு பெண்மணி வாயிலாக அவர் அறிந்த தகவல்கள்.
அந்த பெண்மணியும்,அவரது கணவரும் காதலித்து மனம் புரிந்தவர்கள்,அவர்களுக்கு ஒரு மகன் ஒருவர் இருக்கிறார்.அந்த பெண்மணி தன்னோட 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொருவருடன் ஓடிவிட்டார்.இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதெல்லாம் சரி உருகி.உருகி காதலித்து 10 வருடத்துக்கு பிறகு கணவரை விட்டுட்டு வர காரணம் என்ன?அதை விசாரிக்கும்போது அந்த பெண்மணி சொன்ன தகவல்கள்.காதலித்து போராடி கல்யாணம் செய்து ஒரு 5 வருடம் வரை எல்லாரையும் போலதான் அந்த கணவர் அன்புடன் தான் நடத்தி இருக்கிறார்.ஆனால் 5 வருடத்துக்கு பிறகு மகனின் எதிர்காலத்தை பற்றி மட்டும்தான் பெரிதாக யோசித்து இருந்து இருக்கிறார்.அவரோட எல்லா செயல்களும் மகனின் சந்தோசத்துக்காக மட்டும்தான் இருந்து இருக்கிறது.படுக்கை கூட மகன் கூடதான்.அப்பவும் அந்த பெண்மணி மகன் உறங்கியதும் என் அருகில்
வாருங்கள்,எனக்கு வேறு எந்த சுகமும் வேண்டாம்,உங்கள் அரவணைப்பு மட்டும்தான் வேண்டும் என்று பல தடவை சொல்லி கெஞ்சி இருந்து இருக்கிறார்.
அவர் அதை எல்லாம் காதில் வாங்கியதாக இல்லை. இதற்கு இடையில் மகனுக்கு
தந்தை தன் பக்கம் மட்டும்தான் என்பது புரிய துவங்க அவனும் தான் தாயுடன்
அன்பாக பழகுவதை நிறுத்தி இருக்கிறான்.அந்த பெரிய வீட்டில் தான் மட்டும் தனித்து விட பட்டதை போல உணர்ந்து அவர் தன் மன கவலைய வலைத்தள நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துக்க ஆரம்பிச்சு இருக்கார்.அவரும் அந்த பெண்மணிக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார். இதுல ஆரம்பிச்சு ஒவ்வொரு விசயத்துலயும்
அந்த நண்பரின் ஆறுதல் அவர் மனதுக்கு இதமாக இருக்க அவரையே இந்த பெண்மணி காதலிக்க ஆரம்பிச்சு தன் கணவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு வந்து இருக்கு.அந்த நண்பர் நல்லவராக இருந்ததினால் சரி,இல்லையானா அந்த பெண்மணியின் வாழ்க்கை என்னாவாகி இருக்கும் என்று நினைத்தாலே உள்ளம் கலங்குகிறது.
அதனால கணவர்மார்கள் எல்லாம் சின்ன,சின்ன விசயத்துல கூட உங்க அன்பு மனைவிக்கு தெரியரா மாதிரி நடந்துக்கங்க.சொல்லாத காதல் வெற்றி பெறுவதில்லை மாதிரி காமிக்காத அன்பும் வீண் thaan.நீங்கள் பிள்ளைகளிடம் அன்பாக இருங்கள் ஆனால் மனைவியிடமும் அன்பை காமிங்கள்.பெண்கள் உடல் சுகத்துக்காக ஆசை படுபவர்கள் இல்லை அவர்கள் தேவை எல்லாம் தன் கணவன்
தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதுதான்.இது நியாயமான ஒன்றுதானே.
திரும்பவும் சொல்கிறேன், பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.
இந்த ஆராய்ச்சில ஈடுபட்டு இருந்த போது அவர் சந்தித்த ஒரு பெண்மணி வாயிலாக அவர் அறிந்த தகவல்கள்.
அந்த பெண்மணியும்,அவரது கணவரும் காதலித்து மனம் புரிந்தவர்கள்,அவர்களுக்கு ஒரு மகன் ஒருவர் இருக்கிறார்.அந்த பெண்மணி தன்னோட 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொருவருடன் ஓடிவிட்டார்.இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதெல்லாம் சரி உருகி.உருகி காதலித்து 10 வருடத்துக்கு பிறகு கணவரை விட்டுட்டு வர காரணம் என்ன?அதை விசாரிக்கும்போது அந்த பெண்மணி சொன்ன தகவல்கள்.காதலித்து போராடி கல்யாணம் செய்து ஒரு 5 வருடம் வரை எல்லாரையும் போலதான் அந்த கணவர் அன்புடன் தான் நடத்தி இருக்கிறார்.ஆனால் 5 வருடத்துக்கு பிறகு மகனின் எதிர்காலத்தை பற்றி மட்டும்தான் பெரிதாக யோசித்து இருந்து இருக்கிறார்.அவரோட எல்லா செயல்களும் மகனின் சந்தோசத்துக்காக மட்டும்தான் இருந்து இருக்கிறது.படுக்கை கூட மகன் கூடதான்.அப்பவும் அந்த பெண்மணி மகன் உறங்கியதும் என் அருகில்
வாருங்கள்,எனக்கு வேறு எந்த சுகமும் வேண்டாம்,உங்கள் அரவணைப்பு மட்டும்தான் வேண்டும் என்று பல தடவை சொல்லி கெஞ்சி இருந்து இருக்கிறார்.
அவர் அதை எல்லாம் காதில் வாங்கியதாக இல்லை. இதற்கு இடையில் மகனுக்கு
தந்தை தன் பக்கம் மட்டும்தான் என்பது புரிய துவங்க அவனும் தான் தாயுடன்
அன்பாக பழகுவதை நிறுத்தி இருக்கிறான்.அந்த பெரிய வீட்டில் தான் மட்டும் தனித்து விட பட்டதை போல உணர்ந்து அவர் தன் மன கவலைய வலைத்தள நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துக்க ஆரம்பிச்சு இருக்கார்.அவரும் அந்த பெண்மணிக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார். இதுல ஆரம்பிச்சு ஒவ்வொரு விசயத்துலயும்
அந்த நண்பரின் ஆறுதல் அவர் மனதுக்கு இதமாக இருக்க அவரையே இந்த பெண்மணி காதலிக்க ஆரம்பிச்சு தன் கணவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு வந்து இருக்கு.அந்த நண்பர் நல்லவராக இருந்ததினால் சரி,இல்லையானா அந்த பெண்மணியின் வாழ்க்கை என்னாவாகி இருக்கும் என்று நினைத்தாலே உள்ளம் கலங்குகிறது.
அதனால கணவர்மார்கள் எல்லாம் சின்ன,சின்ன விசயத்துல கூட உங்க அன்பு மனைவிக்கு தெரியரா மாதிரி நடந்துக்கங்க.சொல்லாத காதல் வெற்றி பெறுவதில்லை மாதிரி காமிக்காத அன்பும் வீண் thaan.நீங்கள் பிள்ளைகளிடம் அன்பாக இருங்கள் ஆனால் மனைவியிடமும் அன்பை காமிங்கள்.பெண்கள் உடல் சுகத்துக்காக ஆசை படுபவர்கள் இல்லை அவர்கள் தேவை எல்லாம் தன் கணவன்
தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதுதான்.இது நியாயமான ஒன்றுதானே.
திரும்பவும் சொல்கிறேன், பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திரும்பவும் சொல்கிறேன், பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு.........கண்டிப்பாக இது உண்மைதான் அக்கா அன்பு , அரவணைப்பு முதல்ல இதுதான் அப்புறம் மற்றது எல்லாம். அன்புக்கு நான் அடிமைனு சும்மாவா சொல்லிறுக்காங்க.....பகிர்தமைக்கு மிக்க நன்றி அக்கா!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பெண்களுக்கு தேவை அணைப்பு இல்லை அரவணைப்பு....
உண்மையான விஷயம்..
உடல் சம்பந்தப்பட்ட அணைப்பு..ஒரு சில காலம் தான்..
உள்ள சம்பந்தப்பட்ட அரவணைப்பு..உயிர் உள்ளவரை தான்..
நன்றி..சுதா...பகிர்ந்தமைக்கு...
இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்...உங்களிடம்..
உடல் சம்பந்தப்பட்ட அணைப்பு..ஒரு சில காலம் தான்..
உள்ள சம்பந்தப்பட்ட அரவணைப்பு..உயிர் உள்ளவரை தான்..
நன்றி..சுதா...பகிர்ந்தமைக்கு...
இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்...உங்களிடம்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|