புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
75 Posts - 58%
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
70 Posts - 57%
heezulia
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கயல்விழி கவிதைகள் Poll_c10கயல்விழி கவிதைகள் Poll_m10கயல்விழி கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயல்விழி கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Jan 24, 2011 7:11 pm

தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 8:44 pm

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"
முதல் வரிகளில் வரும்
கோபம் கடைசி வார்த்தையில்
போசுங்கித்தான் போகிறது.."நாம்"
அருமையாக உள்ளது...
தொடர்ந்து எழுதுங்கள்... கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196 கயல்விழி கவிதைகள் 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கயல்விழி கவிதைகள் Friendshipcomment54கயல்விழி கவிதைகள் 00fq051jst
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 8:57 pm

கடைசிச் சொல்லில் ஒரு தீர்மானம் தெரிகிறது..

இன்னமும் இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.. நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள்.. நானும் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன்.. இணைந்திருப்போமே என்ற ஏக்கம் தெரிகிறது..

கனமான கவிதை கயல்.. பாராட்டுகள்..




கயல்விழி கவிதைகள் 0018-2கயல்விழி கவிதைகள் 0001-3கயல்விழி கவிதைகள் 0010-3கயல்விழி கவிதைகள் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:51 pm

ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Jan 24, 2011 9:54 pm

அருமையான கவிதை கயல்விழி... ஈகரையின் சார்பில் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:32 am

நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Tue Jan 25, 2011 12:37 am

நாடி
உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 9:49 am

கலை wrote:ஈகரைக்கு ஓர் அருமையான கவிதாயினி வந்துவிட்டார் என்றே கொட்டி முழங்கிடு தமிழ்ப்பறையை..!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:51 am

கயல்விழி wrote:நன்றி உடன்பிறப்புக்களே!! இவை என் கன்னித்தமிழ் கவிதைகள், ஒரு மாதமாகத் தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..
பிழை இருப்பின் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்..

மிகவும் அருமையான ஆரம்பம் கயல்விழி! தொடருங்கள் உங்களின் கவிதைகளை! கயல்விழி கவிதைகள் 154550



கயல்விழி கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 9:53 am

கயல்விழி wrote:தெரியவில்லை எனக்கு..

நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

மனம் கனக்கவைக்கும் வரிகள்...
வாழ்க்கை முழுதும் உடன் வரும் இணை சரியானதாக இல்லாது போனால் இப்படிப்பட்ட வரிகள் தான் மனதில் எழும் என்பதற்கேற்ப அமைத்த மிக அழுத்தமான வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள் கயல்... இந்த கவிதையில் இருப்பது போலல்லாது உங்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தமும் சந்தோஷமும் வீசிட என் அன்பு பிரார்த்தனைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கயல்விழி கவிதைகள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக