Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயானம்
+7
இரா.எட்வின்
தேனி சூர்யாபாஸ்கரன்
ARR
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
சிவா
mkamal
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மயானம்
மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)
செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !
அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !
மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !
இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !
வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !
இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்
(பி.எம். கமால், கடையநல்லூர்)
செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !
அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !
மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !
இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !
வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !
இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்
mkamal- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
Re: மயானம்
///மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !///
மயானம் பற்றிய மகத்தான உண்மைகளைக் கவிதையாக வடித்தவிதம் அருமை!
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !///
மயானம் பற்றிய மகத்தான உண்மைகளைக் கவிதையாக வடித்தவிதம் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மயானம்
உயிர்களின் கடைசி பயணம் முடிவடையும் மயான பூமியின் மிக அற்புதமான வரிகளில் கவிதை....
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மயானம்
/////// பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் ! ////////
கவி வரிகளின் கவின்மிகு அணிவகுப்பு..
சொல்நயமும், சுவைப் பொதிவும், கருத்துக் கனமும் உள்ள, எழுத்துப்பிழைகள் இல்லாத கவிதையைச் சுவைக்கும் இன்பமே தனிதான்..
மனம் நிறைந்த பாராட்டுகள் கமால்..!
கவிதைப்போட்டியில் தாங்களும் பங்குபெறவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்..
புனித கர்ப்பம் ! ////////
கவி வரிகளின் கவின்மிகு அணிவகுப்பு..
சொல்நயமும், சுவைப் பொதிவும், கருத்துக் கனமும் உள்ள, எழுத்துப்பிழைகள் இல்லாத கவிதையைச் சுவைக்கும் இன்பமே தனிதான்..
மனம் நிறைந்த பாராட்டுகள் கமால்..!
கவிதைப்போட்டியில் தாங்களும் பங்குபெறவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்..
Re: மயானம்
மயானம் பற்றிய அருமையான கவிதை..நண்பரே..
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !
மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !
வாழ்த்துக்கள்..நண்பரே..
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !
மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !
வாழ்த்துக்கள்..நண்பரே..
Re: மயானம்
mkamal wrote:மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)
செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !
அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !
மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !
இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !
வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !
இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்
ஆஹா!
இது வைரமுத்து போலவே இருக்கே
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: மயானம்
//இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்//
மிகவும் ரசித்தேன். நான் புவியாளும் அரசியாக இல்லை. இருந்திருந்தால் ஒரு பொற்குவியலை காண்பித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருப்பேன். அதனால் இந்தச் சொற்குவியலால் பாராட்டுகிறேன்.
அருமையான தத்துவக் கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்//
மிகவும் ரசித்தேன். நான் புவியாளும் அரசியாக இல்லை. இருந்திருந்தால் ஒரு பொற்குவியலை காண்பித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருப்பேன். அதனால் இந்தச் சொற்குவியலால் பாராட்டுகிறேன்.
அருமையான தத்துவக் கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: மயானம்
நிலையாமையைக்குறித்த அருமையான கவிதை கமால்.. ஏன் இப்போதெல்லாம் உங்கள் வருகை இல்லை..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மயானம்
» மயானம் –
» எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
» வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்! அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்
» இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற நடிகர் அமிதாப்பச்சன் புகைப்படம் வைரலானது
» மயானம் –
» எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
» வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்! அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்
» இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற நடிகர் அமிதாப்பச்சன் புகைப்படம் வைரலானது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|