புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
500 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவில் அகதி தஞ்சம் கோரமுடிவு! இந்தியாவின் இறையாண்மை?
Page 1 of 1 •
- GuestGuest
இந்தியாவின் மத்திய அரசிற்கும் தமிழ்நாட்டு மாநில அரசுக்கும் அழுத்தத்தை கொடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 500 மீனவர்கள் சிறிலங்கா அரசிடம் அரசியல் தஞ்சம் கோரப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுவரைகாலமும் சிறிலங்கா கடற்படைகளால் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதுபற்றி உரிய அக்கறைகாட்டாது செயற்பட்டுவந்துள்ளன என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ஜெயகுமார் என்கின்ற மீனவரும் கொல்லப்பட்டிருந்தார்.
வழமைபோல மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கருணாநிதி அரசு அறிவித்ததை தொடர்ந்து கொதிப்படைந்த நாகப்பட்டினம் வாழ் மீனவர்கள் இம்முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தைச்சேர்ந்த புஸ்பவனம் கிராம தலைவர் எம் கதிர்வேல் இதுபற்றி தெரிவித்ததாவது:
உலகதரம் வாய்ந்த கடற்படையையும் கடலோர கண்காணிப்பு படையையும் வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகள் எமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டன. இதன் காரணமாக சிறிலங்கா அரசிடமே அடைக்கலம் தேடுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
இன்னும் ஒருவாரத்தில் 100 படகுகளில் சிறிலங்காவின் எல்லைகளை நோக்கி சென்று அகதி தஞ்சம் கோரவுள்ளோம். இதன் மூலமாவது மாநில மற்றும் மத்திய அரசுகளின் அக்கறையற்ற தன்மையை வெளிக்கொண்டுவரமுடியும்.
அங்கு அகதி தஞ்சம் அடைந்து அந்நாட்டின் கடற்கரைகளில் வாழ்ந்தாவது தொழில்செய்து உயிர்வாழ முடியும் என நம்புகின்றோம்.
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் இந்நடவடிக்கையானது இந்தியாவின் மீது கடுமையான அழுத்தங்களை கொண்டுவரும் எனவும் அதன் மூலம் மீனவர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுவது சாத்தியப்படும் எனவும் அனைத்திந்திய பாரம்பரிய மீன்பிடித்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஈழநேசன்
இதுவரைகாலமும் சிறிலங்கா கடற்படைகளால் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதுபற்றி உரிய அக்கறைகாட்டாது செயற்பட்டுவந்துள்ளன என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ஜெயகுமார் என்கின்ற மீனவரும் கொல்லப்பட்டிருந்தார்.
வழமைபோல மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கருணாநிதி அரசு அறிவித்ததை தொடர்ந்து கொதிப்படைந்த நாகப்பட்டினம் வாழ் மீனவர்கள் இம்முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தைச்சேர்ந்த புஸ்பவனம் கிராம தலைவர் எம் கதிர்வேல் இதுபற்றி தெரிவித்ததாவது:
உலகதரம் வாய்ந்த கடற்படையையும் கடலோர கண்காணிப்பு படையையும் வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகள் எமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டன. இதன் காரணமாக சிறிலங்கா அரசிடமே அடைக்கலம் தேடுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
இன்னும் ஒருவாரத்தில் 100 படகுகளில் சிறிலங்காவின் எல்லைகளை நோக்கி சென்று அகதி தஞ்சம் கோரவுள்ளோம். இதன் மூலமாவது மாநில மற்றும் மத்திய அரசுகளின் அக்கறையற்ற தன்மையை வெளிக்கொண்டுவரமுடியும்.
அங்கு அகதி தஞ்சம் அடைந்து அந்நாட்டின் கடற்கரைகளில் வாழ்ந்தாவது தொழில்செய்து உயிர்வாழ முடியும் என நம்புகின்றோம்.
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் இந்நடவடிக்கையானது இந்தியாவின் மீது கடுமையான அழுத்தங்களை கொண்டுவரும் எனவும் அதன் மூலம் மீனவர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுவது சாத்தியப்படும் எனவும் அனைத்திந்திய பாரம்பரிய மீன்பிடித்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஈழநேசன்
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
இந்த விடயம் மெய்யானல், இந்திய இறயாண்மையை இந்தியாயனாகிய நானே தொண்டை தண்ணி வற்றும் வரை காரி துப்புவேன். நான் ஒரு இந்தியன் என்றும் எப்பொழுதும் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடையமாட்டேன் [ ஏற்கனவே... கின்னஸ் ஊழல் பண்ணின இந்தியா ஆரசாங்கதை நினைக்கிறப்பயே ...எனக்கே வெட்க கேடா இருக்கு ]
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Similar topics
» அருந்ததிராய்-சீமான் இறையாண்மை
» சிறிலங்காவில் தமிழில் பேசினாலே பிரச்சனை தான்
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்
» சிறிலங்காவில் மனித நேயப் பணியாளர் கொலையின் சூத்திரதாரிகள் யார்? -பிரான்ஸ் அதிருப்தி
» சிறிலங்காவில் தமிழில் பேசினாலே பிரச்சனை தான்
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்
» சிறிலங்காவில் மனித நேயப் பணியாளர் கொலையின் சூத்திரதாரிகள் யார்? -பிரான்ஸ் அதிருப்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|