புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
3 Posts - 7%
heezulia
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு ஈரங்கள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jan 23, 2011 6:17 pm



இரண்டு ஈரங்கள்   S



ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்

ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்

றண்ட நிலத்தால்
பயிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 6:08 pm

ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 6:53 pm

ARR wrote:ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..
புரியாத என் கிறுக்கலை புரிந்துகொள்ள விரும்பும் உங்களின் ஆர்வத்திற்கு நன்றி

இவ்வரிகளில் மண்ணையும் மனிதனையும் ஒப்பிடுகிறேன்

ஈரமுள்ள மண்ணில் தான் பயிர்கள் தளிரும்
ஈரமுள்ள மனதில்தான் அன்பு தளிரும்

சில நிலங்கள் ஈரத்திற்காக மழைக்காலம் வரை காத்திருக்கும்
சில மனிதர்களின் மனம் கனிய மனித உறவுகள் பொறுமையாக இருக்கும்

சில நிலங்களில் ஆழ்துளைய்ட்டாலும் வறண்டு ஈரம் இருப்பத்தில்லை
சில மனித நெஞ்சிலும் ஈரமே இருப்பதில்லை

நம்பிய மண் உழவனை ஏமாற்றினால்
தன் உயிரை விடுகிறான் உழவன்

ஈவு இரக்கமற்ற மனங்களால் மனமுடைந்து
மரணத்தை நாடுகிறார்கள் சில மனித உறவுகள்

இயற்கையில் சில மண்ணுக்கும் மனிதனுக்கும் ஈரம் இருக்கும்
அதேபோல் இயற்கையில் ஈரம் இல்லாமல் சில மண்ணும் மனிதனும் இருக்கிறார்கள்

மண்ணிலும் மனிதனிலும் ஈரம் இல்லை என்றால் மனிதனில் வாழ்க்கை தளிராது
என்பதை போதிப்பதே இக்கிறுக்கலின் வழிவே நான் சொல்லுவது


உங்களின் வெளிப்படையாக கருத்துக்கு என் நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 7:04 pm

என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 7:06 pm

ARR wrote:என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..
இதில் தவறில்லை தோழரே

உங்களில் புரிதலுக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 8:59 pm

அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 26, 2011 10:11 am

கலை wrote:அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!

கருத்துக்கு நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக