புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
81 Posts - 67%
heezulia
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%
viyasan
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
273 Posts - 45%
heezulia
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
18 Posts - 3%
prajai
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவு  Poll_c10கனவு  Poll_m10கனவு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு


   
   
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Tue Feb 01, 2011 9:29 pm

கனவு
கனவு! அது நிலையற்ற நினைவு . நித்திரையின்
முத்திரையே கனவு தான் .உருண்டை உலகில் வாழ்ந்து அயரும் மனிதனை உறக்க
உலகிற்கு கொண்டு செல்வது கனவு.அந்த உறக்க உலகில் அவன் வாழும் வாழ்க்கை
களவு வாழ்க்கை.களவு வாழ்க்கை என்ரு நான் குறிப்பிட காரனம்
என்னென்றால்,அவன் கனவில் வாழும் வாழ்க்கை பிறரறியாதது . இதுவரை கனவின்
கண்ணோட்டத்தைக் கண்ட நாம் இனி கனவின் செயல்முறை.............

"மூலையில் உருவாகும் எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு" அன்பது முதுமொழி. நமது எண்ணங்களே கனவாகிறது "ஆழத்திற்கு ஏற்ப அழுத்தம் அதிகமாகும்" என்று ஔவையார்
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
நீர் நாழி முகவாது நால் நாழி"

என்ர பாடலின் மூலம் கூறியிருக்கிறார்.
அதுபோல
நாம் எந்த எண்ணங்களை சிந்னைகளை வேண்டாம்! மறந்து விடு! நினைவில் வராதெ!
என்று மனதின் ஆழத்தில் தூக்கிப்போடுகிரோமோ அது அவ்வளவுக்கவ்வளவு
அழுத்தத்தை அதிக படுத்தி அந்த நினைவுகளை வெளிக்கொணர்ந்து உறக்கத்தில்
கனவாய் நம் நினைவில் வருகிறது. நாம் சிந்திக்க வேண்டாம் என்று ஒதுக்கியது
நம்மை வந்து மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யுமானால் அது நமக்கு இம்சை
தான். இதை வைத்து பார்கும் போது கனவை விட ஒரு சிறந்த 'இம்சை அரசன்'
மனிதனுக்கு இருக்க முடியாது.இது சிறிது நகைக்ககூடியதாய் இருந்தாலும் நாம்
சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும் . கனவு ஏன் வர வேண்டும்?கனவு யாருக்கு
வருகிறது?
உலகில் இரு வகை மூலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இடப்பக்க
மூலைக்காரர்கள் வலப்பக்க மூலைக்காரர்கள்.இடப்பக்க மூலைக்காரர்கள்
சுயபுத்திக்காரர்கள் , வலப்பக்க மூலைக்காரர்கள் சொல்புத்திக்காரர்கள்.
பொதுவாக சொல்புத்திக்காரர்களைக் காட்டிலும் சுயபுத்திக்காரர்களுக்குத்
தான் ஆக்கம் ஆற்றல் அதிகமாக இருக்கும். அவர்களிடம் தான் மூலையின் வேலையும்
அதிகமாக இருக்கும். இயல்பாகவே அதிகமாக உழைக்கும் இயந்திரத்தில் தேய்மானம்
ஏற்படும். அப்படித் தேய்ந்த இயந்திரம் சொல்பேச்சைக் கேட்காது . அது போலவெ
சுயபுத்த்காரர்களின் மூலையிலும் தேய்மானம் ஏற்பட்டுச் சொல்பேச்சைக்
கேட்காமல் நாம் சிந்திக்க வேண்டாம் என்ற ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது.
சொல்புத்திக்காரர்கள் எப்பொழுதும் எந்தவித பதட்டமோ கவலையோ இன்றி மற்றவர்
சொல்வதை செய்துவிட்டு .இயல்பாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் மனம்
மிக இலகுவாக இருக்கும். அவர்களுக்கு மேற்குறிப்பிட்டவாறு மூலைக்கு வேலையோ
தேய்மானமோ இருக்காது . அதனால் அவர்களுக்கு நமது இம்சையரசனின் தொல்லையும்
இருக்காது. அதே சமயம் அவர்களுக்கு கனவே வராது என்று சொல்லிவிட
முடியாது.ஏனெனில் கல்வி வயப்படாதவர்களாவது இருக்கலாம் கனவு வயப்படாதவர்கள்
இருக்கவே முடியாது.அப்படிப்பட்ட்வர்களுக்கு வரும் கனவில் ஒரு சுவாரசியம் இருக்கும்.அது உறக்கத்தில் ஒரு உள்ளாசச் சுற்றுல்ளாவாக இருக்கும்.
கனவு மன அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் வர வேண்டும் என்ற விதிமுறை
இல்லை.அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் . நாம் நடக்க வேண்டும் என்று
மனதில் தேக்கி வைக்கும் ஆசைகளும் மறக்க முடியாது நினைவுகளும் கனவில்
வரும்.அந்த கனவு நமக்கு நிச்சயமாக ஒரு புத்துணாச்சியைத் தரும். நம்மால்
எதையும் செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கையைத் தரும்.இந்த உள்ளசக்
கனவினால் உடல் நோய் பிரிகிறதோ இல்லயோ கண்டிப்பாக உள நோய் மறைந்து
தொலைந்துவிடும்.உள்ளத்திலுள்ள நோய் பாய்ந்து விட்டாலே உடலில் உள்ள நோய்
தானாகவே காய்ந்து தோய்ந்து விடும்."வாய் விட்டுச் சிரித்தால் நோய்
விட்டுப் போகும்" என்ற முதுமொழியைப் போலவே கனவிற்கும் ஒரு தத்துவம் உண்டு.
அது "அமைதியான தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற
புதுமொழியாகும் .தூக்கம் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல் அருமையாகவும்
இருக்க வேண்டும். அந்த அருமையைத் தருவது கனவு.அவ்வாறு கனவு கண்டு
விழிப்பவரின் நரம்புகள் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம் சீராக
அமையும்.அந்த மனிதன் ஒரு மறுமலர்ச்சிப் பெற்ற அரோக்கியசாளியாகிறான்.
நல்ல வளமான சிந்தனை உள்ளவர்களின் கனவும் அரோக்கியமாய் இருக்கும்.
பதட்டம் பரபரப்பு உள்ளவர்களின் கனவு உண்மையாகவே இம்சை தான்.

கனவைக்
கண்டு பயப்படாதீர்கள். இன்றய சமூகத்திற்கு கனவு மிகவும் அவசியம். ஏனெனில்,
கனவு குறிக்கோளை உண்டாக்கும். குறிக்கோள் ஒரு வெற்றிப்பாதையை வகுக்கும்.
அப்துக் கலாம் அய்யா அவர்களும் "கனவு காணுங்கள்"என்று சொல்லியிருக்கிறார்.
பெரியோர் சொல்படி நடக்க வேண்டுமல்லவா????????????
நன்றி குமுதம் ஹெல்த்
சா . பா . ராஜேஷ்



புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை கனவு  Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:36 am

//உலகில் இரு வகை மூலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இடப்பக்க
மூலைக்காரர்கள் வலப்பக்க மூலைக்காரர்கள்.இடப்பக்க மூலைக்காரர்கள்
சுயபுத்திக்காரர்கள் , வலப்பக்க மூலைக்காரர்கள் சொல்புத்திக்காரர்கள்.///

ஆஹா, நான் எந்த வகை மூளைக்காரன் என்பது தெரியவில்லையே? கனவு  440806

கனவு காணுங்கள், உங்களின் முன்னேற்றப் பாதையின் கதவு திறக்கும்..

சிறந்த கட்டுரைக்கு நன்றி இளவரசே!



கனவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 9:40 am

சிவா அண்ணே இருக்குறவங்களுக்குத்தான் இடப் பக்கமா?வலப்பக்கமாங்குற கவல.நமக்கெல்லாம் அதப் பத்தின கவலையே வேணாம்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:11 pm

அசோகன் wrote:சிவா அண்ணே இருக்குறவங்களுக்குத்தான் இடப் பக்கமா?வலப்பக்கமாங்குற கவல.நமக்கெல்லாம் அதப் பத்தின கவலையே வேணாம்,

சரியா சொன்னீங்க அசோக்! கனவு  677196



கனவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக