புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_lcapகொழுக்கட்டையால் வந்த வினை  I_voting_barகொழுக்கட்டையால் வந்த வினை  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுக்கட்டையால் வந்த வினை


   
   
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Wed Jan 26, 2011 2:39 pm

எங்க ஊரில முத்துக்கருப்பன் எண்டு ஒருத்தர் இருந்தவர் ,அவர் கலியாணம் ஆன புதிசில நடந்த சம்பவம் தான் ராசாக்கள் இந்த கொழுக்கட்டை கதை ,இனி கதைக்கு போவோமே ..
இப்பிடித்தான் ஒருநாள் கருப்பு பக்கத்து ஊரில இருக்கும் சிவலிங்கத்தை பார்க்க தனியா போறார் ,அடை மழை வேறை கேக்கவா வேணும் ..எப்பிடியோ உரப்பையை தலையில போட்டுக் கொண்டு போய் சேர்ந்திட்டார் ..அந்தக்காலத்தில உந்த குடை கிடை எல்லாம் வாங்க ஏலாதப்பா ..பக்கத்து ஊரில நண்பரை போய் சந்திச்சார். அவரும் இவருடைய தேவையை கேட்டு , இருவரும் ஒரு வழியா பேசி முடிச்சிட்டினம் கண்டியலே .சிவலிங்கமும் தேநீருடன் கொழுக்கட்டையும் கொடுக்கிறார் ,அனா ஒருவிசயம் பாருங்க கருப்பு அப்பத்தான் புதுசா கொழுக்கட்டை பார்க்கிறான் .ருசிச்சு ருசிச்சு சாப்பிடுறார் , கூடவே இன்னுமொண்டு கேட்டு வாங்கி சாப்பிடுறார் .இதுக்கு பிறகு தான் இதுக்கு என்ன பேரு எண்டு சிவத்திட்ட கேக்கிறார் பாருங்க ,சிவலிங்கனும் இது கொழுக்கட்டை கருப்பு எண்டு சொல்லுறார் ,


இப்ப கருப்பு ஊருக்கு கிளம்புறார் கண்டியலே .போகும் வழி பூராவும் கொழுக்கட்டை, கொழுக்கட்டை என்று சொல்லிக் கொண்டு போறார் .இடையில அவருக்கு நினைப்பு வேற (ஊருக்கு போயி முதல்ல கொழுக்கட்டை செய்து சாப்பிடனும் ) என்கிற ஒரு வெறியோட போறார் கண்டியலே .இடையில வழுக்கைஆறு மழைக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுதடா ராசாக்கள் .இப்ப கறுப்பர் ஆத்தை( ஆற்றை ) கடந்திட்டார் ..ஆனா கொழுக்கட்டையை மறந்திட்டார் ..இப்ப இப்ப அவரோட வாயில ஆத்துக்கட்டை ஆத்துக்கட்டை என்றுதான் வருகுது ...


ஒருவழியா வீட்டை அடைஞ்சிட்டார்.மனிசியிடம் ( மனைவியிடம் ) பொன்னம்மா சிவத்தான் வீட்ட ஆத்துக்கட்டை சாப்பிட்டனான் எனக்கு செய்து தாடா செல்லம் எண்டு அன்போட சொல்லுறார் .ஆனா பொன்னம்மாவுக்கு ஆத்துக்கட்டை என்ன என்று புரியல ?? கறுப்பரின் அன்பு கோபமாக மாற மனைவியை திட்டி அடித்து உதைக்கிறார் .ஈற்றில் மனைவி அழுது, அலுத்து கொண்டு என்னங்க இப்பிடி போட்டு அடிக்கிறீங்களே தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கி போயிடுத்து என்று கூற ,அப்போதுதான் கருப்பருக்கு புரிந்தது அது ஆத்துக்கட்டை இல்லை கொழுக்கட்டை என்று ..


இனி என்னத்தை சொல்ல ராசாக்கள் ....
சரி நான் போயிட்டு வாறன்.. முனியம்மா ஆத்துக்கட்டை செய்யிறேன் எண்டு சொன்னவ ...







ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 2:42 pm

நல்ல கதை சொன்னிங்க?



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 2:46 pm

m க்கும் இந்த கதைதான் நாங்க சின்னபிள்ளைளா கேட்டு இருக்கோமே
கண்டியலா



கொழுக்கட்டையால் வந்த வினை  Uகொழுக்கட்டையால் வந்த வினை  Dகொழுக்கட்டையால் வந்த வினை  Aகொழுக்கட்டையால் வந்த வினை  Yகொழுக்கட்டையால் வந்த வினை  Aகொழுக்கட்டையால் வந்த வினை  Sகொழுக்கட்டையால் வந்த வினை  Uகொழுக்கட்டையால் வந்த வினை  Dகொழுக்கட்டையால் வந்த வினை  Hகொழுக்கட்டையால் வந்த வினை  A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jan 26, 2011 4:35 pm

பிக்காலிப் பயலே....என்னமா டார்ச்சர் பன்றான் ராஸ்க்கல்...

கத நல்லா இருக்கு கேட்டியலே! மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:47 pm

கதை சூப்பர்... கண்டியலே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jan 26, 2011 5:13 pm

சிறு வயதில் என் தாய் எனக்கு சொன்ன கதை இது. நினைவுட்டியமைக்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:58 pm

கொழுக்கட்டையால் வந்த வினை  705463 கொழுக்கட்டையால் வந்த வினை  705463 கொழுக்கட்டையால் வந்த வினை  705463



கொழுக்கட்டையால் வந்த வினை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Jan 27, 2011 5:21 am

பாட்டி சொன்ன கதை . பாட்டியை நினைவு படுதியா உங்களுக்கு கொழுக்கட்டையால் வந்த வினை  678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக