புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
கூடுதல் நிதிச் சுமையை எவ்வாறு சமாளிப்பதென தெரியாமல் அல்லல்படுகின்றனர் மலேசியார்கள்! அண்மைய ஆண்டுகளில் விலை ஏற்றத்தாலும் தேங்கி நிற்கும் மாதாந்திர ஊதியத்தாலும் நாட்டு மக்களின் நிதி நிலை பாதிப்புற்றுள்ளது.
செலவுகளை ஈடுகட்டுவதற்கு பலர் ஒரு வேலைக்கு மேல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அல்லது குடும்பத்தில் அனைவரும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தின் இன்றைய இந்நிலைக்கு பின்வரும் குறிப்புகள் காரணமாகவுள்ளன:
தோட்டப் பாட்டாளிகளின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் 350 ரிங்கிட். இது வறுமை நிலை கோட்டில் உள்ளவர்களின் குறைந்தபட்ச வருமானமாகிய 720 ரிங்கிட்டை விட குறைவானது!
தேசிய முன்னணி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தோட்ட உரிமை நிறுவனங்கள் அரசாங்கத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள அமைச்சர் இந்தோனேசிய பணிப் பெண்களுக்கும், நேப்பாளிய பாதுகாவலர்களுக்குமான அடிப்படை சம்பளத்தை பரிந்துரை செய்கிறார். ஆனால் 100 ஆண்டிற்கு மேலாக இந்நாட்டுக்காக உழைத்து ஓடாய்போன இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் குறித்து அவர் மூச்சு விடவில்லை.
ஜோகூர் மாநில முழுதும் பெல்டா திட்டங்களில் இருப்பவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம், மற்ற செலவுகள் போக, ஐயாயிரம் ரிங்கிட் முதல் ஆறாயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பல ஆண்டுகள் ரப்பர், செம்பனை தோட்டங்களில் உழைத்து வந்தும் 700 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் பெறுவது அரிது.
அத்தியாவசிய பொருள்களின் விலைகளை பாரிசான் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை; ஆனால் டோல் வசூலிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் தனிப்பட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கும் (IPP) உரிய லாபத்தை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஏனெனில் அவையாவும் அம்னோ சார்பு நிறுவனங்கள். இந்த அம்னோ அரசாங்கம் ஏழைகளை புறக்கணித்துவிட்டு பணக்காரர்களின் இலாபத்தை உறுதி செய்கிறது.
அம்னோ அரசாங்கம் பல ஆண்டுகளாக தெக்குன் கடனுதவி மூலம் மலாய் இனத்தாருக்கு உதவி செய்து வருகிறது. அவர்கள் 65 வயது வரை கடனுதவி பெறலாம். இந்தியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தெக்குன் உதவி பெற கதவு திறக்கப்பட்டது. அதிலும் 45 வயது வரை மட்டுமே இந்தியர்கள் கடனுதவி பெற முடியும்.
ஏழை இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் 7 ஏ-க்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுப்பதில்லை.
இதுதான் அம்னோ அரசாங்கத்தின் தர்மமா? இப்படி நம்மை புறக்கணிக்கின்ற அரசாங்கத்தை நாம் தரிக்கலாமா?
தேசிய தலைமை கணக்காயரின் அறிக்கைப்படி வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 2,800 கோடி (28 பில்லியன்) ரிங்கிட்டை பாரிசான் அரசாங்கம் ஊழல் புரியவும், தேவையற்ற செலவினங்களுக்காகவும் நாட்டு நிதியை விரையமாக்கி வருகிறது.
இத்தொகையை அரசாங்கம் சேமித்து வைத்தால் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை கொடுக்கலாம்.
எவ்வித வளமும் இல்லாத சிங்கப்பூர், மலாக்கா மாநில அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் பொருளாதார வல்லமை, வளம் நிறைந்த மலேசியாவை விட உயர்ந்தது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்களில் பாதிப் பேர் மலேசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சிங்கப்பூர் சென்றவர்கள்!
ராஜகோபால் ஆசியன் கிண்ண காற்பந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். பி. சத்தியநாதன் கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெல்லும்படி செய்தார். கே. தேவன் சிலாங்கூர் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெற்றியடைய முன்னோடியாக இருந்தார். ஆனால் காற்பந்து போட்டி அணிகளில் விளையாடுவதற்கு இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
மக்கள் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு:
அ) முதல் 20 கியூபிக் லிட்டர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
ஆ) “உசிய மாஸ்” திட்டத்தின்படி சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் வாரிசுக்கு இறப்பு நிதியாக 2,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இ) “தாவாஸ்” திட்டத்தின்படி 2008-குப் பிறகு பிறந்த குழந்தைகள் 18 வயது அடைந்ததும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.
ஈ) தற்போதுள்ள இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்றால், அவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
உ) சிலாங்கூர் மாநிலம் இன பேதம் இல்லாமல் குடிமக்களுக்கு வட்டியில்லா கடனுதவியை வழங்கி வருகிறது.
ஊ) பினாங்கு மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
எ) இவ்விரு மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 40 இலட்சம் ரிங்கிட்டும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 4 லட்சம் ரிங்கிட்டும் வழங்கி வருகிறது.
ஜொகூர் மாநிலமும் வளமிகுந்த ஒன்றே. இங்கேயும் இது போன்ற சேவைகளை ஏன் ஜொகூர் அரசாங்கம்
மக்களுக்கு செய்யவில்லை? (செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்)
'மலேசியா இன்று'
செலவுகளை ஈடுகட்டுவதற்கு பலர் ஒரு வேலைக்கு மேல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அல்லது குடும்பத்தில் அனைவரும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தின் இன்றைய இந்நிலைக்கு பின்வரும் குறிப்புகள் காரணமாகவுள்ளன:
தோட்டப் பாட்டாளிகளின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் 350 ரிங்கிட். இது வறுமை நிலை கோட்டில் உள்ளவர்களின் குறைந்தபட்ச வருமானமாகிய 720 ரிங்கிட்டை விட குறைவானது!
தேசிய முன்னணி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தோட்ட உரிமை நிறுவனங்கள் அரசாங்கத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள அமைச்சர் இந்தோனேசிய பணிப் பெண்களுக்கும், நேப்பாளிய பாதுகாவலர்களுக்குமான அடிப்படை சம்பளத்தை பரிந்துரை செய்கிறார். ஆனால் 100 ஆண்டிற்கு மேலாக இந்நாட்டுக்காக உழைத்து ஓடாய்போன இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் குறித்து அவர் மூச்சு விடவில்லை.
ஜோகூர் மாநில முழுதும் பெல்டா திட்டங்களில் இருப்பவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம், மற்ற செலவுகள் போக, ஐயாயிரம் ரிங்கிட் முதல் ஆறாயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பல ஆண்டுகள் ரப்பர், செம்பனை தோட்டங்களில் உழைத்து வந்தும் 700 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் பெறுவது அரிது.
அத்தியாவசிய பொருள்களின் விலைகளை பாரிசான் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை; ஆனால் டோல் வசூலிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் தனிப்பட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கும் (IPP) உரிய லாபத்தை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஏனெனில் அவையாவும் அம்னோ சார்பு நிறுவனங்கள். இந்த அம்னோ அரசாங்கம் ஏழைகளை புறக்கணித்துவிட்டு பணக்காரர்களின் இலாபத்தை உறுதி செய்கிறது.
அம்னோ அரசாங்கம் பல ஆண்டுகளாக தெக்குன் கடனுதவி மூலம் மலாய் இனத்தாருக்கு உதவி செய்து வருகிறது. அவர்கள் 65 வயது வரை கடனுதவி பெறலாம். இந்தியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தெக்குன் உதவி பெற கதவு திறக்கப்பட்டது. அதிலும் 45 வயது வரை மட்டுமே இந்தியர்கள் கடனுதவி பெற முடியும்.
ஏழை இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் 7 ஏ-க்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுப்பதில்லை.
இதுதான் அம்னோ அரசாங்கத்தின் தர்மமா? இப்படி நம்மை புறக்கணிக்கின்ற அரசாங்கத்தை நாம் தரிக்கலாமா?
தேசிய தலைமை கணக்காயரின் அறிக்கைப்படி வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 2,800 கோடி (28 பில்லியன்) ரிங்கிட்டை பாரிசான் அரசாங்கம் ஊழல் புரியவும், தேவையற்ற செலவினங்களுக்காகவும் நாட்டு நிதியை விரையமாக்கி வருகிறது.
இத்தொகையை அரசாங்கம் சேமித்து வைத்தால் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை கொடுக்கலாம்.
எவ்வித வளமும் இல்லாத சிங்கப்பூர், மலாக்கா மாநில அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் பொருளாதார வல்லமை, வளம் நிறைந்த மலேசியாவை விட உயர்ந்தது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்களில் பாதிப் பேர் மலேசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சிங்கப்பூர் சென்றவர்கள்!
ராஜகோபால் ஆசியன் கிண்ண காற்பந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். பி. சத்தியநாதன் கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெல்லும்படி செய்தார். கே. தேவன் சிலாங்கூர் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெற்றியடைய முன்னோடியாக இருந்தார். ஆனால் காற்பந்து போட்டி அணிகளில் விளையாடுவதற்கு இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
மக்கள் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு:
அ) முதல் 20 கியூபிக் லிட்டர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
ஆ) “உசிய மாஸ்” திட்டத்தின்படி சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் வாரிசுக்கு இறப்பு நிதியாக 2,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இ) “தாவாஸ்” திட்டத்தின்படி 2008-குப் பிறகு பிறந்த குழந்தைகள் 18 வயது அடைந்ததும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.
ஈ) தற்போதுள்ள இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்றால், அவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
உ) சிலாங்கூர் மாநிலம் இன பேதம் இல்லாமல் குடிமக்களுக்கு வட்டியில்லா கடனுதவியை வழங்கி வருகிறது.
ஊ) பினாங்கு மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
எ) இவ்விரு மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 40 இலட்சம் ரிங்கிட்டும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 4 லட்சம் ரிங்கிட்டும் வழங்கி வருகிறது.
ஜொகூர் மாநிலமும் வளமிகுந்த ஒன்றே. இங்கேயும் இது போன்ற சேவைகளை ஏன் ஜொகூர் அரசாங்கம்
மக்களுக்கு செய்யவில்லை? (செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்)
'மலேசியா இன்று'
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|