ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

3 posters

Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by சிவா Wed Jan 26, 2011 11:02 am

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 25car


மதுரை, ஜன.26 கருணாநிதி துணையுடன் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கிரானைட் கற்கள் கொள்ளை _ சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்.

அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009_ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010_ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010_ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுரங்க ஊழலில் முதல் இடம்

சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினஞீமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது. கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.

காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது கொள்ளை அடிக்கவா?

மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.

தினபூமி!


கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by பிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:03 pm

நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667



கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Empty Re: கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum