புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
62 Posts - 40%
heezulia
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
6 Posts - 4%
prajai
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
21 Posts - 5%
prajai
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 12:06 pm

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது.

அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

"தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார்.மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான்.காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள்.அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்
.
வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான்.
எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.
(காத்துவாக்கிலே கேட்ட கதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 12:11 pm

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196



முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 12:18 pm

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 1:18 pm

அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரையா சொல்ற கதை ஸ்ரீ.
பகிர்வுக்கு நன்றி



முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Uமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Dமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Aமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Yமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Aமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Sமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Uமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Dமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Hமுதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 1:29 pm

நீ உயிர்துறந்தால் அழுவது யாரோ தொகுப்பில் ராபின் சொன்ன கதை முதன்மை தேவைகளை நோக்கி செல்லுங்கள் என்ற கருத்தை கொண்டது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 1:37 pm

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196 முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  677196




முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:02 pm

கடல் போன்று குவிந்த எண்ணையில் கொஞ்சமே தானம் செய்தாலும் அத்தனை பெரிய எண்ணைப்பஞ்சம் வருமான்னு லாஜிக் இடித்தாலும் கடமையைச் செய்ய சொல்லும் அதே நேரம் தான தர்மத்தை குறைத்துப் பேசுவதாவும் கதை அமைந்து இருக்கேன்னு கவலையா இருக்கு ... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 4:11 pm

கலை அண்ணா தனக்கு மிஞ்சி தான் தனமும் தர்மமும்.................... முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்  154550



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக