Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!
2 posters
Page 1 of 1
இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!
2009ஆம் ஆண்டு இந்திய ஊழலின் தலைமை இடமாகத் தமிழகம் திகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு பீரோ வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை தேசிய குற்றப் பதிவு பீரோ (NCRB) வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி நாடு முழுவதும் 5 ஆயிரம் அரசு அதிகாரகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளிடம் இருந்து 61 கோடி ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் 5 ஆயிரம் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 790 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊழலில் தமிழக அதிகாரிகள் முதலிடத்தைப் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து ஒரிசாவைச் சேர்ந்த அதிகாரிகள் 561 அதிகாரிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 542 பேர், கேரளாவைச் சேர்ந்த 477 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 430 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஊழல் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் 375 அதிகாரிகள் "ஏ" கிரேடு நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் ஆவர். 789 பேர் "பி" கிரேடு அதிகாரிகள். 3,039 பேர் கடைநிலையில் அரசு ஊழியர்கள். இவர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்று அந்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இத்துனை பேர் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதே? அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா எனில், ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஊழல் பணத்திலிருந்து சொத்து சேர்த்தவர்களிடமிருந்து 60.91 கோடி ரூபாய் சொத்துகளை அரசு பறிமுதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தம்பதியான அர்விந்த் மற்றும் டினு ஜோஷி ஆகியோரிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதுதான் இதுவரையிலான அதிகபட்சப் பறிமுதல். 2008ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துகள் 25.4 கோடிகள். இது 60.891 கோடிகளாக உயர்ந்துள்ளது.
இந்நேரம்
2009ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை தேசிய குற்றப் பதிவு பீரோ (NCRB) வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி நாடு முழுவதும் 5 ஆயிரம் அரசு அதிகாரகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளிடம் இருந்து 61 கோடி ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் 5 ஆயிரம் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 790 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊழலில் தமிழக அதிகாரிகள் முதலிடத்தைப் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து ஒரிசாவைச் சேர்ந்த அதிகாரிகள் 561 அதிகாரிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 542 பேர், கேரளாவைச் சேர்ந்த 477 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 430 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஊழல் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் 375 அதிகாரிகள் "ஏ" கிரேடு நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் ஆவர். 789 பேர் "பி" கிரேடு அதிகாரிகள். 3,039 பேர் கடைநிலையில் அரசு ஊழியர்கள். இவர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்று அந்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இத்துனை பேர் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதே? அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா எனில், ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஊழல் பணத்திலிருந்து சொத்து சேர்த்தவர்களிடமிருந்து 60.91 கோடி ரூபாய் சொத்துகளை அரசு பறிமுதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தம்பதியான அர்விந்த் மற்றும் டினு ஜோஷி ஆகியோரிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதுதான் இதுவரையிலான அதிகபட்சப் பறிமுதல். 2008ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துகள் 25.4 கோடிகள். இது 60.891 கோடிகளாக உயர்ந்துள்ளது.
இந்நேரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "தேர்தல் என்பது ஊழலின் ஊற்றுக்கண்" - குரைஷி
» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க.
» ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க.
» ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|