புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
62 Posts - 63%
heezulia
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
1 Post - 1%
viyasan
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
254 Posts - 44%
heezulia
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
15 Posts - 3%
prajai
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ மொழி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 21, 2011 7:44 am

தை பூசம்.
உறவினர் பலர் வீட்டிற்கு வந்து இருந்தனர்.
உறவினர் ஒருவருக்கு தைப் பூசத்தன்று பிறந்த நாள்.
அவருக்கு விருந்து கொடுக்க வீட்டில் ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர்,
அளவாக சமையுங்கள். அதிகமாக சமைத்து மிஞ்சிப் போனால் வீணாகி விடும் ,என்றார்.
கொஞ்சமாக சமைத்து ,பற்றாக் குறையாக போனால் மனது கஷ்டப்படும். தாராளமாக சமைத்து மீதமானால்
Fridge இல் வைத்து நாளை சாப்பிடலாம் என்றேன்.
நாளை சாப்பிடவும் முடியாது. பூசத்து பழையதை பூனையும் சாப்பிடாது
என்று பழமொழி உண்டென்றார்.
சிறிது தயக்கத்திற்கு பிறகு,அவரிடம், பூனைக்கு பூசமும் தெரியாது,பூரமும் தெரியாது.
பழமொழியிலே குழப்பமிருக்கு. அந்த காலத்தில் எல்லாம் நிறைந்து செழிப்பாக இருந்தது. மீதமிருந்தால் இரவில்
ராப்பிச்சை வருபவர்க்கு போட்டு விடுவர். பொதுவாக பழைய அமுது மீதமிருந்தால் மறு நாள் சாப்பிடும் பழக்கம் உண்டு.
அதைத் தவிர வத்தல் குழம்பு மறு நாள் உபயோகிப்பர். மற்ற படி சமைத்த உணவுகள் ராப்பிச்சைக்கு தான் போகும். பழைய /நவீன காலத்திற்கு இடைப் பட்ட காலத்தில், மீதப் பட்ட உணவுகளை வைத்து மறுநாள்,சூடுப் படுத்தி கொடுப்பார்கள். சிலருக்கு பிடிக்கும்.சிலருக்கு பிடிக்காது. அதை தவிர்க்கும் விதமாக, பழமொழியை திரித்து தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்தி இருக்கலாம், என்றேன்.
வந்த உறவினரோ, அப்படி என்றால் திரிக்காத பழமொழி என்ன ? என்றார்.
எனக்கும் தெரியாது.ஆனால் யூகிக்க முடியும்.என்றேன்.
அந்த காலத்தில்,உடல் நலம் பேணுதல் முறையாக இருந்தது.ஆகவே
பூசணத்து பழையதை ( உணவை)
பூ சனமும் சாப்பிடாது.
பூசணம் என்பது பழைய உணவில் மேலாக படரும் வெண்மையான பாசம்./ பாக்ட்ரியா . பூ சனம் -பூ உலகத்தில் வாழும் ஜனங்கள். --


என்றுதான் இருக்கும் என நினைக்கிறேன்.. என்றேன்.

இருக்கலாம் என்று அவரும் ஒத்துக் கொண்டார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? --

ரமணீயன்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jan 21, 2011 9:28 am

நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் ..தற்போதெல்லாம் பழமொழிகள் திரிபு படுத்தப் பட்டு ஆளாளுக்கு சூழ்நிலைக்கு ஏற்றால் போல சொல்கின்ற நிலையும் காணப் படுகின்றது. நன்றி ஐயா. மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:02 am

நீங்கள் கூறியுள்ள விளக்கம் சரியானதுதான் ஐயா!



பழ மொழி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 25, 2011 11:19 am

அருமையான விளக்கம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக