ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 24, 2011 6:08 pm

First topic message reminder :

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?


காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?


எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்


எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?


காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று


காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று


கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்


கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?


வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது


வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த
ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு
தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில்
மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?

கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்

கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய
காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும்
இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த
இம்சை
வாடிக்கையாக நடக்குது
இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய
ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின்
வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும்
ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும்
ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த
ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும்
ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும்
ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்
குடிக்கும்ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும்
ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த
ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Mon Jan 31, 2011 2:47 pm

Tamilzhan wrote:எப்படி தல இவ்வளவு புதுசா சொல்றிங்க... கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 677196 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 677196

நீங்களெல்லாம் புதிது புதிதாக யோசிக்கும்பொழுது நான் மட்டும் யோசிக்க மாட்டேனா? கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 514396


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கோவை ராம் Mon Jan 31, 2011 2:48 pm

உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Mon Jan 31, 2011 2:51 pm

rarara wrote:உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கோவை ராம் Mon Jan 31, 2011 2:51 pm

சிவா wrote:
rarara wrote:
Tamilzhan wrote:கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
கணனி யுகத்திலும் இன்னும் அரிசியைதானே சாப்பிடுகிறோம்..கரண்டையா சாப்பிடுகிறோம்..?

அதுமட்டுமிலாமல் ரொம்பநாளா தண்ணீர்தான் குடிக்கிறோம் ,காற்றை தான் சுவாசிக்கிர்ரோம்

ராம்

கால்களால்தான் நடக்கிறோம், கண்களால்தான் பார்க்கிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 440806

கலக்குறீங்க சிவா சார்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கோவை ராம் Mon Jan 31, 2011 2:53 pm

அய்யோ இந்த கொடுமை எப்ப நடக்கும்

ராம்

சிவா wrote:
rarara wrote:உலகம் சூடாகிறது என்பதற்காக முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் .எல்லா வாகனங்களையும் நிறுத்த வேண்டும் .முடியுமா ? நடக்குமா ? அதுபோல்தான் ஜல்லி கட்டும்,பொங்கல் விழாக்களும் .தீபாவளியை கூட நிறுத்த சொல்வீர்கள் போல ?

மொத்தமாக ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மதுர மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க .அரசுக்கே வேற வழி இல்லாமல் நடத்துது .

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Mon Jan 31, 2011 2:55 pm

rarara wrote:அய்யோ இந்த கொடுமை எப்ப நடக்கும்

ராம்

வரும் தேர்தலில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்!


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by ARR Mon Jan 31, 2011 2:59 pm

சிவா wrote:

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

என்னா ஒரு வில்லத்தனம்..!


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0018-2கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0001-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0010-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Mon Jan 31, 2011 3:03 pm

ARR wrote:
சிவா wrote:

அ.இ.அ.தி.மு.க தலைவி சசிகலா மட்டும் ஆட்சிக்கு வரட்டும்! நின்று போன அனைத்து ஜல்லிக்கட்டுகளையும் நடத்திக் காட்டுகிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 733974

என்னா ஒரு வில்லத்தனம்..!

உண்மையைக் கூறினேன் தல!


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 31, 2011 6:07 pm

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும்
இறங்கி மாடு பிடிக்க தயாரா ?
ஜல்லிக்கட்டில் இறந்தவர் குடும்பத்தில்
ஒருவராய் இருந்து யோசித்தால்
இழப்பின் வலி புரியும் .பகுத்தறிவை
பயன்படுத்த வேண்டும்
இரா .இரவி .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிவா Mon Jan 31, 2011 6:16 pm

eraeravi wrote:ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும்
இறங்கி மாடு பிடிக்க தயாரா ?
ஜல்லிக்கட்டில் இறந்தவர் குடும்பத்தில்
ஒருவராய் இருந்து யோசித்தால்
இழப்பின் வலி புரியும் .பகுத்தறிவை
பயன்படுத்த வேண்டும்
இரா .இரவி .

இறப்பு இல்லாத இடமே இல்லை! இராணுவத்தில் சேர்ந்தால் போர் மூண்டால் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் அதில் பணியாற்றுபவர்கள் பகுத்தறிவற்றவர்களா?

காலம் காலமாக ஜல்லிக்கட்டை தமிழரின் பண்பாடாகக் கடைபிடித்துவந்த நம் முன்னோர்கள் அனைவருமே பகுத்தறிவற்றவர்களா?


கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       - Page 2 Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி
» ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum