புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10சேவையின் சம்பளம் மரணமா? Poll_m10சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10சேவையின் சம்பளம் மரணமா? Poll_m10சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10 
3 Posts - 7%
heezulia
சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10சேவையின் சம்பளம் மரணமா? Poll_m10சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10சேவையின் சம்பளம் மரணமா? Poll_m10சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10சேவையின் சம்பளம் மரணமா? Poll_m10சேவையின் சம்பளம் மரணமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவையின் சம்பளம் மரணமா?


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Tue Feb 01, 2011 6:16 am

என்னை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது

பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்

என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...

என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...

இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...

மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...

நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..

அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...

என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...

அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...

எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..

அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...

ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..

கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?

நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..

ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...

அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...

அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...

மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!

சிந்து சிவசங்கர்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 6:58 am

சேலையின் புராணம் அருமையாக உள்ளது!



சேவையின் சம்பளம் மரணமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 9:45 am

நல்லா இருக்கு கவிதை சிந்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சேவையின் சம்பளம் மரணமா? Uசேவையின் சம்பளம் மரணமா? Dசேவையின் சம்பளம் மரணமா? Aசேவையின் சம்பளம் மரணமா? Yசேவையின் சம்பளம் மரணமா? Aசேவையின் சம்பளம் மரணமா? Sசேவையின் சம்பளம் மரணமா? Uசேவையின் சம்பளம் மரணமா? Dசேவையின் சம்பளம் மரணமா? Hசேவையின் சம்பளம் மரணமா? A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:13 pm

அருமையாக இருந்தது புடவை கவிதை சேவையின் சம்பளம் மரணமா? 677196 சேவையின் சம்பளம் மரணமா? 677196




சேவையின் சம்பளம் மரணமா? Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 01, 2011 12:52 pm

கவிதை மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக