புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்
Page 1 of 1 •
நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்
#468799- GuestGuest
சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம்
நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி
அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று
அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இலங்கை
கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள்
போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு
வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்தும்
அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு
விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப்
போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவப்
பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வீட்டை நோக்கி திடீரென
திரண்டு வந்ததனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கையில் பூ, பழம், புடவை உள்ளிட்டவற்றுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ப.சிதம்பரம்
நோட்டை முற்றுகையிடும் நோக்கில் அவரது வீடு உள்ள சாஸ்திரி பவன் பகுதியில்
வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்த வேனில் ஏற்றிச்
சென்றனர்.
மீனவர் வாழ்வுரிமை இயக்கம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப்
போராட்டம் தொடர்பாக மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரா தேவி
கூறுகையில், தினந்தோறும் ஒரு மீனவர் கொல்லப்பட ஒரு பெண் தாலி அறுக்கிறார்.
இதை ப.சிதம்பரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குப்
பாதுகாப்பு இல்லை.
ஒரு உயிருக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக
கூறுகிறார்கள். அது எங்களது கணவர்களாக மாறுமா, எங்களது பிள்ளைகளாக மாறுமா,
எங்களது பறிபோன வாழ்க்கை திரும்ப வருமா என்று ஆவேசமாக கேட்டார்.
இன்னொரு
பெண் கூறுகையில், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் மிகத்
தீவிரமான முறையில் தினசரி போராட்டத்தை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார்.
இந்தப் போராட்டம் காரணமாக ப.சிதம்பரம் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி
அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று
அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இலங்கை
கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள்
போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு
வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்தும்
அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு
விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப்
போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவப்
பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வீட்டை நோக்கி திடீரென
திரண்டு வந்ததனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கையில் பூ, பழம், புடவை உள்ளிட்டவற்றுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ப.சிதம்பரம்
நோட்டை முற்றுகையிடும் நோக்கில் அவரது வீடு உள்ள சாஸ்திரி பவன் பகுதியில்
வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்த வேனில் ஏற்றிச்
சென்றனர்.
மீனவர் வாழ்வுரிமை இயக்கம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப்
போராட்டம் தொடர்பாக மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரா தேவி
கூறுகையில், தினந்தோறும் ஒரு மீனவர் கொல்லப்பட ஒரு பெண் தாலி அறுக்கிறார்.
இதை ப.சிதம்பரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குப்
பாதுகாப்பு இல்லை.
ஒரு உயிருக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக
கூறுகிறார்கள். அது எங்களது கணவர்களாக மாறுமா, எங்களது பிள்ளைகளாக மாறுமா,
எங்களது பறிபோன வாழ்க்கை திரும்ப வருமா என்று ஆவேசமாக கேட்டார்.
இன்னொரு
பெண் கூறுகையில், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் மிகத்
தீவிரமான முறையில் தினசரி போராட்டத்தை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார்.
இந்தப் போராட்டம் காரணமாக ப.சிதம்பரம் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
Re: நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்
#468849தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மோசம் என்றால், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடும் மக்கள் அதை விட மோசம். பணம் குடுத்தால் ஏன் வாங்கிக்கொண்டு ஒட்டு போடறே? அப்புறம் ஏன் இந்த கூவல்? இருக்கற பொது ஜனத்தில் முக்கால் வாசி பேர்
சுயநல வாதிகள். இதுவும் ஒரு காரணம்.தமிழனிடம் உள்ள குணங்கள் காட்டி கொடுத்தல் ,காலை வாரி விடல் மற்றும் முதுகில் குத்தல் இவை எல்லாம் நீங்கி ஒற்றுமை ஓங்க வேண்டும் இல்லையெனில் இதே கதி தான்..சுய நலணுக்க மற்றவரை
சாரும் நாம் .. பொது நலன் என்ற போது தனி ஆதாயம் தேடுவது ஏன்??
சுயநல வாதிகள். இதுவும் ஒரு காரணம்.தமிழனிடம் உள்ள குணங்கள் காட்டி கொடுத்தல் ,காலை வாரி விடல் மற்றும் முதுகில் குத்தல் இவை எல்லாம் நீங்கி ஒற்றுமை ஓங்க வேண்டும் இல்லையெனில் இதே கதி தான்..சுய நலணுக்க மற்றவரை
சாரும் நாம் .. பொது நலன் என்ற போது தனி ஆதாயம் தேடுவது ஏன்??
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்ப்ரியன் விஜி
Re: நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்
#0- Sponsored content
Similar topics
» ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்
» பிரசவ குறைபாடுகளால் தினந்தோறும் உலகம் முழுவதும் ஆயிரம் பெண்கள் பலி
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
» பிரசவ குறைபாடுகளால் தினந்தோறும் உலகம் முழுவதும் ஆயிரம் பெண்கள் பலி
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|