புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல்,
சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர்
பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம், ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய
வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல்,
வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம்,
திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும்
பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு
பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று
விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர்,
குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி
மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட்,
துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய்
உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி,
மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று
ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது,
விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை
நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக
வைத்துள்ளனர்.
இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள்
கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்
பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில
பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை
பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே
நம்பி வாழ வேண்டியுள்ளது.
வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி,
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க
வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும்
போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு
வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு
கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை
உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.
சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர்
பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம், ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய
வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல்,
வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம்,
திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும்
பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு
பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று
விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர்,
குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி
மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட்,
துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய்
உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி,
மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று
ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது,
விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை
நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக
வைத்துள்ளனர்.
இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள்
கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்
பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில
பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை
பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே
நம்பி வாழ வேண்டியுள்ளது.
வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி,
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க
வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும்
போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு
வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு
கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை
உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தியை அதிகரித்திருந்தால் மட்டுமே,
இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில்,
விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி
தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25
உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9
திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை
செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி
மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை
பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு
பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி
வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண
வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல,
ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு
பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து,
அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள்
வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில்,
விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி
தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25
உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9
திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை
செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி
மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை
பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு
பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி
வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண
வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல,
ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு
பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து,
அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள்
வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு என்ன செய்யப்போகிறது என் பொறுத்து தான் பார்க்கணும். தேர்தல் வேற வருது. இப்ப ஏதாவது செய்தால் தான் ஆச்சு
- Sponsored content
Similar topics
» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
» தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» சென்னை உட்பட தமிழகம் ,புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை
» தமிழகம், புதுவையில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
» தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» சென்னை உட்பட தமிழகம் ,புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை
» தமிழகம், புதுவையில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|