புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 20 of 24 •
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ARR wrote:ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
நல்ல திரி
நெத்தியடி பதில் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் கண்டிப்பாக வரத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் பேசவேண்டிய வின்ஸ்டன் சேர்ச்சில் நான்தான் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
றினா wrote:ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் நான்தான் வின்ஸ்டன் சேர்ச்சில் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
சூப்பர் பதில்
- jbalasubramanianபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை. பலது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
- Sponsored content
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 24
|
|