Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
+33
jbalasubramanian
kavimuki
றினா
ரேவதி
அதி
அசுரன்
முரளிராஜா
varsha
சுடர் வீ
Manik
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
dsudhanandan
இசையன்பன்
Sundararajan
V.Annasamy
பிரகாசம்
அமுத வர்ஷிணி
அருண்
balakarthik
சரவணன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
வெங்கட்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
krishnaamma
pgasok
SK
ரபீக்
அன்பு தளபதி
சிவா
ARR
37 posters
Page 20 of 24
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ARR wrote:ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
நல்ல திரி
நெத்தியடி பதில் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் கண்டிப்பாக வரத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் பேசவேண்டிய வின்ஸ்டன் சேர்ச்சில் நான்தான் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
Last edited by றினா on Thu Sep 22, 2011 1:38 pm; edited 1 time in total
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
பாராட்டியமைக்கு நன்றி ரே..!
பகிர்ந்தமைக்கு நன்றி றி..!
பகிர்ந்தமைக்கு நன்றி றி..!
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
றினா wrote:ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் நான்தான் வின்ஸ்டன் சேர்ச்சில் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
சூப்பர் பதில்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை. பலது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian- புதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» பிரபலங்கள்..
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» பிரபலங்கள்..
Page 20 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|