புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 11 of 24 •
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட
மாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள
பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.
"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.
மாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள
பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.
"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.
இளவரசர் ஆல்பர்ட் இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ்
மன்னராக இருந்தார்.இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர். கணநேரத்தில்
அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்.
ஒரு நாள் இளவரசர் ஆல்பர்ட் தனது தாத்தாவான ஏழாம் எட்வர்டு மன்னருடன்
அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது இளவரசர் தனது
தாத்தாவிட்ம ஏதோ கூற வாய் திறந்தார்.
அதற்குள் அவரது தாத்தா சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல.
எதுவாகயிருந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என்று
கூறிவிட்டார். தாத்தா சாப்பிட்டப் பின் தனது பேரனை அழைத்து ஏதோ சொல்ல
வந்தாயே அதை இப்போது சொல் என்றார்.
ஆல்பர்ட் முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு, ‘ தாத்தா அதற்கு இப்போது
அவசியமில்லை', என்றான் அமைதியாக. 'ஏன் ?' என்றார் தாத்தா. 'தாத்தா தாங்கள்
சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது
நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்..!
மன்னராக இருந்தார்.இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர். கணநேரத்தில்
அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்.
ஒரு நாள் இளவரசர் ஆல்பர்ட் தனது தாத்தாவான ஏழாம் எட்வர்டு மன்னருடன்
அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது இளவரசர் தனது
தாத்தாவிட்ம ஏதோ கூற வாய் திறந்தார்.
அதற்குள் அவரது தாத்தா சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல.
எதுவாகயிருந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என்று
கூறிவிட்டார். தாத்தா சாப்பிட்டப் பின் தனது பேரனை அழைத்து ஏதோ சொல்ல
வந்தாயே அதை இப்போது சொல் என்றார்.
ஆல்பர்ட் முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு, ‘ தாத்தா அதற்கு இப்போது
அவசியமில்லை', என்றான் அமைதியாக. 'ஏன் ?' என்றார் தாத்தா. 'தாத்தா தாங்கள்
சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது
நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்..!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..
அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.
உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..
ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது
அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.
உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..
ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது
ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், "மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. " என வர்ணிக்க...
அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.
அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.
இவை எல்லாம் மிகவும் சிரிக்கவும். சிந்திக்கவும் வைக்கக்கூடிய தகவல்கள் பாராட்டுக்கள் தோழர்களுக்கு
ARR wrote:ஒருமுறை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் உதவியாளர் அரக்கப் பறக்க ஓடிவந்து, " அய்யா.. தங்கள் அலுவலகத்தில் திருட்டு போய் விட்டது"" என்று புலம்பினார்.. ஸ்டாலின் எது திருடு போனது என்று கேட்க, "அடுத்த மாதம் நடக்கப்போகும் தேர்தலுக்காக நாம் தயாரித்து வைத்திருந்த முடிவுகள் தான் திருட்டுப் போய் விட்டன " என்றார்...!
இப்படித்தான் தேர்தல் நடந்ததா? இவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் கேட்டால் நிலைமை என்னாகும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR wrote:மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட
மாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள
பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.
"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.
இப்படித்தானே இன்று நிறையப் பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR wrote:'தாத்தா தாங்கள்
சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது
நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR wrote:இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..
அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.
உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..
ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது
இதுதான் நெத்தியடியான பதில் என்பதோ? அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR wrote:ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், "மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. " என வர்ணிக்க...
அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 24
|
|