புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை
Page 1 of 1 •
- GuestGuest
வேதாரணியத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.
சமீபத்தில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படுகொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கினர். தாக்குதலில் ராஜேந்திரனும்,செந்திலும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை விட்டுவிடும்படி அவர் இலங்கை கடற்படை ரவுடிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியுள்ளார்.
ஆனாலும் மோசமான காட்டுமிராண்டிக் கும்பலான இலங்கை கடற்படை ரவுடிகள், ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹிட்லருக்குக் கூட இப்படிப்பட்ட கொடூர மனம் இருந்திருக்காது என்று கருதும் அளவுக்கு மிக மிக மோசமான வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர். இலங்கை காவாலிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 மீனவர்களை இலங்கை கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் தமிழக மீனவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 12ம் தேதிதான் பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு தந்தி அடித்தார். இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத சுறுசுறுப்புடன் (தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால்) இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தது.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, நேற்றுதான் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு இந்தியத் தமிழரை வீழ்த்தியுள்ளது இலங்கைக் கடற்படை கும்பல்.
ஜெயக்குமார் உடலுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் உடலுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மீனவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி மீனவர்கள் கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
ஜெயக்குமார் சார்ந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலைநிறுத்தத்தில் குதித்தனர்
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்து புஷ்பவனம் கிராம மீனவர்கள் கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை வெறிச் செயலால் மீனவர் கிராமங்களில் பரபரப்பும், கொந்தளிப்பும், கொதிப்பும் நிலவுகிறது.
நாங்கள் கொல்லவில்லை - வழக்கம் போல இலங்கை மறுப்பு
தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
-- வன்னி ஆன்லைன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
இவனுங்களை எல்லாம் பண்ணிய சுடர மாதிரி சுட்டு தல்லனும்
மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..
தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..
ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..
தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..
ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
- GuestGuest
தமிழ்ப்ரியன் விஜி wrote:மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..
தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..
ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
அதே தான் விஜி அண்ணே... என்ன சொன்னாலும் ,திட்டுநாலௌம் தமிழக மக்களுக்கு சுட மாட்டேங்குதே ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|