புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 20, 2011 6:31 pm

‘என்னைத் தேட வேண்டாம்’
என்று எழுதப்பட்ட குறிப்பொன்று
அந்தக் கோடை இரவைத்
தன் நாவால் துழாவி நடுங்கியபடி
படபடத்துக்கொண்டிருக்கிறது

அது கடைசியாகப் படிக்கப்பட்ட
ஒரு புத்தகத்தின்
கடைசியாகப் படிக்கப்பட்ட பக்கத்தில்
சொருகப்பட்டிருக்கிறது

வேகமாகச் சுழலும்
மின்விசிறியின்
வெப்பக் காற்று
அதை வேறு எங்காவது
இடம்மாற்றிவிடத் துடிக்கிறது

ஆனால் அது பிடிவாதமுள்ள
ஒரு வாக்கியம்
அது வேண்டுகோள்கூட அல்ல
அது ஒரு உத்தரவு
அல்லது சவால்

அது ஒரு பென்சிலால்
ஒரு பழைய டைரியின்
அக்டோபர் 5, 2007 என்று
குறிக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்து
அவ்வளவு மங்கலாக எழுதப்பட்டிருக்கிறது
அது அங்கேயே காத்திருக்கிறது

அது எந்தக் குற்றச் சாட்டையும்
முன் வைக்கவில்லை
தன்னைத்தானே
பழித்துக்கொள்ளவும் இல்லை
தூங்கும் குழந்தையை முத்தமிடுவதுபோல
அவ்வளவு மிருதுவாக
சப்தமில்லாமல்
சகலத்தையும் முத்தமிட்டு அது விலகுகிறது

அதற்குக் கீழே ஒரு கையொப்பமிருக்கிறது
அந்தக் கையொப்பத்தை இடும் கணத்தில்
கொஞ்சம் தண்ணீர் அருந்தியிருக்கலாம்
கடிகாரத்தில் நேரத்தைக் கவனித்திருக்கலாம்
மீண்டும் ஒருமுறை
சிறு நீர் கழிக்கத் தோன்றியிருக்கலாம்
தொண்டையில் உருளும் கசப்பின் பந்து
ஒரு கண்ணீர் திவலையாகவோ
ஒரு அடக்க முடியாத கேவலாகவோ
மாறியிருக்கலாம்
அல்லது
அது ஒரு மெல்லிய புன்னகையாகவோ
சிறு தலையசைப்பாகவோகூட
அந்தக் கணம் இருந்திருக்கலாம்

நீங்கள் அதை முதலில் கவனிக்கவே மாட்டீர்கள்
அவ்வளவு தாமதமாகப் படிப்பீர்கள்
உங்களுக்கு முதலில்
அது அவ்வளவாகப் புரியாத ஒன்றாக
இருக்கும் என்பதால்
அதை திரும்பத் திரும்பப் படிப்பீர்கள்
அதற்கு மேலும் கீழும்
வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்கலாம் என
வீணே நம்புவீர்கள்

ஒற்றை வாக்கியங்களை எழுதுபவர்கள்
உங்களை ஒரு அந்தரமான
பாலைவனத்தில் விடுகிறார்கள்
அங்கே உங்களுக்கு வழிகாட்ட
யாருமே இருப்பதில்லை
உங்கள் கையில்
எந்த வரைபடமும் இருப்பதில்லை

நீங்கள் அந்தக் காகிதத்தின் பின்பக்கத்தில்
ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம் என்று
திருப்பிப் பார்க்கிறீர்கள்
அந்தக் காகிதம் கிழிக்கப்பட்ட
டைரியைத் தேடி எடுத்துப் படிக்கிறீர்கள்
பிறகு
இன்னொரு குறிப்புக்கூட இருக்கலாம்
என்று அந்தப் புத்தகத்தை உதறுகிறீர்கள்
ஒற்றை வாக்கியங்கள்
இறுதி வாக்கியங்கள் என்பதை
நீங்கள் அறிவதில்லை

அறுபட்ட விரலிலிருந்து
சலனமற்றுப் பெருகும் குருதியைப் போல
அந்த வாக்கியம் உங்கள் கைகளில்
பெருகுகிறது
அந்தக் கையெழுத்து உங்களுக்குப் பரிச்சயமானது
அந்த ரத்தம் உங்களுக்குப் பரிச்சயமானது

நீங்கள்
அந்த வாக்கியத்தை மறுக்கவேண்டும்
என்றுதான் விரும்புகிறீர்கள்
ஆனால்
உங்களுக்குத் தெரியும்
ஒரு நீண்ட உரையையோ
ஒரு வாக்குவாதத்தையோ மறுப்பதுபோல
ஒரு ஒற்றை வாக்கியத்தை ஒரு போதும்
மறுக்க முடியாது என்று.
அதில் உங்களுக்குப் பற்றிக்கொள்ள எதுவுமே
இருப்பதில்லை
அந்த வாக்கியத்திற்குப் பின்னே
நிழல்கள் விழுவதில்லை

நீங்கள் அதன் முன்
இப்போது வெறுமனே மண்டியிடுகிறீர்கள்
அதன் முடிவற்ற சாத்தியங்களை வியந்தபடி
அதன் கருணையற்ற தீர்மானத்தின் மேல்
உங்கள் முகத்தைப்
புதைத்துக்கொள்கிறீர்கள்

நன்றி : உயிர்மை.கொம்...


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:00 pm

மிக நெருங்கிய உறவொன்று பிரிவதைப் போன்று ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது கவிதை..

அதேவேளையில், பிரிவால் பாதிக்கப்பட்டோர் கவனிக்கமுடியாத சில சாத்தியக்கூறுகளையும் நிகழ்ந்திருக்கக்கூடியவற்றையும் சொல்லி மூன்றாவது மனிதனின் பார்வையில் வர்ணிக்கிறது..

வித்தியாசமான கவிதை.. சொல் அலங்காரங்கள் இல்லாது விரியும் காட்சிப்பொருளாய் மனக்கண்ணில் தேங்கி நிற்கிறது கடைசி பிம்பம்..

பகிர்வுக்குப் பாராட்டுகள் அருண்..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:08 pm

கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:14 pm

”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:22 pm

ARR wrote:”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!

ஹிஹி... உங்க தொண்டரடிப்பொடி தானுங்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:25 pm

குருவுக்கு மிஞ்சிய சீடர் நீங்கள் ஒருவர்தானே..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:27 pm

உணமைதான் .... இந்த குருவுக்கு ’மிஞ்சிய’ சீடன் நான் ஒருவன் மட்டும் தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 11:46 pm

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! 733974

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 6:07 pm

படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல... பாராட்டுக்கள் அனைத்தும் எழுதியவருக்கே... மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 6:11 pm

கலை wrote:கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!

மிக்க நன்றி அண்ணா!! படித்து ஊக்கமளித்தற்கு!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக