புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
69 Posts - 36%
heezulia
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
320 Posts - 48%
heezulia
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
23 Posts - 3%
prajai
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...!


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Fri Jan 28, 2011 10:54 am

முன்னம் ஒரு காலத்திலே உனக்கெனவே வாழ்கையிலே
நீ அழுதிடும் ஓசையிலே நான் அழும் குரல் கேட்கலையே ...
நீ புன்னகை புரிந்திடவே என் சுமைகள் மறைந்ததுவே
கை கடுக்க உழைக்கையிலே சோர்வேனக்கு தெரியலையே ....

நீயுறங்கும் நேரத்திலே என் கண்கள் உறங்களையே
நீ சுகமாய் உறங்கிடவே என் கண்கள் விழித்ததுவே...
உன் வயிற்றை நிரப்பிடவே என் வயிறும் காய்ந்ததுவே
உன் தாகம் தணிகையிலே என் தாகம் தணிந்ததுவே ...

நீ நன்றாய் படித்திடவே நான் விரதம் இருந்தேனே
நீ நிமிர்ந்து நடந்திடவே நான் தலையை குனிந்தேனே ...
நீ படித்து முடிக்கையிலே வேலை வெளிநாட்டினிலே
போவதாக சொல்கையிலே நான் பதறி போனேனே ...

குடி இருந்த வீட்டையுமே சொன்னாயே விற்றிடவே
நீ பயணம் சென்றிடவே வீட்டையும் நான் விற்றேனே
சென்ற முதல் மாதத்திலே நீ அனுப்பிய கடிதத்திலே
உன் கஷ்டங்கள் சொன்னதுமே என் கஷ்டங்கள் மறைந்ததுவே ...

அன்பு பாசம் நிறைந்திடவே சின்ன சின்ன பரிசுகளே
நான் உனக்கு வாங்கியதே மனம் அனுப்பிட எண்ணியதே
மறதி எனும் பழக்கத்தையே இன்னும் நீ விடவில்லையே
நீ அனுப்பிய கடிதத்திலே முகவரி நீ எழுதலையே ...
.
ஈரேழு மாதத்திலே மறு கடிதம் வரவில்லையே
உன் சுகத்தை அறிந்திடவே என் மனசும் ஏங்கியதே ...
நீ சுகமாய் வாழ்ந்திடவே பல பூஜைகள் செய்தேனே
என் உறக்கம் தொலைத்தேனே நோயாளி ஆனேனே ...

வாடகையும் வீட்டினிலே ஏறிக்கொண்டு போனதுவே
வேலைவெட்டி செய்திடவே கையிரண்டும் நடுங்கியதே ..
முதுமை என்னை ஆட்டிடவே உன் நினைவும் என்னை வாட்டியதே
யாருமில்லை அருகினிலே என் சோகம் சொல்லிடவே ...

நான் இருமும் இருமளிலே பெருந்தெருவே திரும்பிடுதே
என் மூச்சு சத்தத்திலே பறவைகளும் விழித்திடுதே...
என் இதய துடிப்பதுவே உன் பெயரை சொல்லிடுதே
மகனே என் பாசத்தையே உன் மனசுக்கு தெரியலையே ...

உன்னை பார்த்த கண்களிலே பார்வை மங்கி போகிறதே
வந்திடுவாய் ஒரு முறையே இல்லை பார்வை போய் விடுமே ...
பெட்டி கடை ஓரத்திலே கிழிந்த பாயில் படுக்கையிலே
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே ...

உறங்காத நேரத்திலே உன் கஷ்டம் தோன்றிடுமே
வெள்ளைக்காரன் நாட்டினிலே புரியாத பாஷையிலே
என் பிள்ளை கஷ்டத்திலே என்ன செய்றானோ தெரியலையே
குளிர் என்று அறிந்தேனே போர்வயுண்டோ தெரியலையே ....

நாளை எடுக்கும் பிச்சையிலே நிறைய பணம் சேர்ந்தாலே
முருகா உன் கோயிலிலே முன் வாசல் உண்டியலிலே
போட்டிடுவேன் சரவணனே என் மகனின் கஷ்டங்களே
அத்தனையும் போக்கிடவே அருள் புரிவாய் ஆண்டவனே

தினமும் என் கனவினிலே சிரிக்கின்றாய் இரவினிலே
சிரிப்பேன் அந்த நினைப்பினிலே பொழுதெல்லாம் என் மகனே
உயிர் பிரிந்தால் என் உடலினிலே மகனே நீ கலங்காதே
நீர் வந்தால் உன் கண்களிலே என் ஆன்மா செல்லாதே ...

சிந்து சிவசங்கர் .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 11:14 am

தன் மகன் வாழ்வுக்காக தன்னை இழந்து ஓடாய்த்தேய்ந்து இறுதியில் கிழிந்த பாயுடன் கிடந்த தாயின் மனக்குமுறல்களையும் சோகங்களையும் மிக எளிதான வரிகளில் வார்த்தெடுத்த கைதேர்ந்த கவியாக விளங்கும் சிந்து சிவச்ங்கர் அவர்களே... உங்கள் அறிமுகம் தாருங்கள்.

ஈகரைக்கு இன்னுமொரு திறமைமிக்க கவி வந்து விட்டார் என்று பெருமையுறுவோம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக