புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
1 Post - 4%
mruthun
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
4 Posts - 2%
Karthikakulanthaivel
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இரண்டு ஈரங்கள்   I_vote_lcapஇரண்டு ஈரங்கள்   I_voting_barஇரண்டு ஈரங்கள்   I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு ஈரங்கள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jan 23, 2011 6:17 pm



இரண்டு ஈரங்கள்   S



ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்

ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்

றண்ட நிலத்தால்
பயிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 6:08 pm

ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 6:53 pm

ARR wrote:ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..
புரியாத என் கிறுக்கலை புரிந்துகொள்ள விரும்பும் உங்களின் ஆர்வத்திற்கு நன்றி

இவ்வரிகளில் மண்ணையும் மனிதனையும் ஒப்பிடுகிறேன்

ஈரமுள்ள மண்ணில் தான் பயிர்கள் தளிரும்
ஈரமுள்ள மனதில்தான் அன்பு தளிரும்

சில நிலங்கள் ஈரத்திற்காக மழைக்காலம் வரை காத்திருக்கும்
சில மனிதர்களின் மனம் கனிய மனித உறவுகள் பொறுமையாக இருக்கும்

சில நிலங்களில் ஆழ்துளைய்ட்டாலும் வறண்டு ஈரம் இருப்பத்தில்லை
சில மனித நெஞ்சிலும் ஈரமே இருப்பதில்லை

நம்பிய மண் உழவனை ஏமாற்றினால்
தன் உயிரை விடுகிறான் உழவன்

ஈவு இரக்கமற்ற மனங்களால் மனமுடைந்து
மரணத்தை நாடுகிறார்கள் சில மனித உறவுகள்

இயற்கையில் சில மண்ணுக்கும் மனிதனுக்கும் ஈரம் இருக்கும்
அதேபோல் இயற்கையில் ஈரம் இல்லாமல் சில மண்ணும் மனிதனும் இருக்கிறார்கள்

மண்ணிலும் மனிதனிலும் ஈரம் இல்லை என்றால் மனிதனில் வாழ்க்கை தளிராது
என்பதை போதிப்பதே இக்கிறுக்கலின் வழிவே நான் சொல்லுவது


உங்களின் வெளிப்படையாக கருத்துக்கு என் நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 7:04 pm

என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 7:06 pm

ARR wrote:என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..
இதில் தவறில்லை தோழரே

உங்களில் புரிதலுக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 8:59 pm

அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 26, 2011 10:11 am

கலை wrote:அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!

கருத்துக்கு நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக