ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதியூரப்பாவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள்

Go down

எதியூரப்பாவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் Empty எதியூரப்பாவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள்

Post by ரபீக் Sun Jan 23, 2011 11:43 am

கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக 15 வழக்குகளைத் தொடரலாம் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அளித்துள்ள அனுமதிக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த வழக்குகள் விவரம்:

1. பெங்களூர் , கே.ஆர்.புரம், ராச்சனஹள்ளி கிராமத்தில், சர்வே எண் 55-2ல் உள்ள 1 ஏக்கர் 2 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார் எதியூரப்பா. இதன் மூலம் அவர் அடைந்த லாபம் ரூ. 19.6 கோடி.

2. கே.ஆர்.பாரும், ராச்சனஹள்ளி, சர்வே எண் 56ல் உள்ள 16 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார். மேலும், இந்த நிலம் பின்னர் முதல்வரின் மகன்கள், மருமகன் ஆகியோருக்கு 75 சதவீத பங்குள் உள்ள தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் முதல்வர் குடும்பம் அடைந்த லாபம் ரூ. 7.4 கோடியாகும்.

3. பெங்களூர், நாகவரா,வயாலிகாவல் பகுதியில், 47,972 சதுர அடி உடைய சாலையை சட்டவிரோதமாக தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்து, கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 16.26 கோடியாகும்.

4. அரகரே கிராமத்தில், 2 ஏக்கர் 5 குண்டா நிலம் டினோட்டிபை செய்யப்பட்டுள்ளது. இதில் 1 ஏக்கர் 7.5 குண்டா நிலத்தை, முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 25.39 கோடியாகும்.

5. பெங்களூர் வடக்கு தாலுகா, லொட்டேகொள்ளஹள்ளி கிராமத்தில், 9 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். அதேபோல, அதே பகுதியில், 14 குண்டா நிலத்தை, உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் அஷோகாவுக்கு சாதகமாக டினோட்டி செய்துள்ளனர்.

6. அகரா கிராமத்தில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஏக்கர் 5 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதில் 2 பகுதி நிலம் (16,000 சதுர அடி மற்றும் 5000 ச.அடி), மார்ச் மாதத்தில் எலியான் டெவலப்பர்க் நிறுவனத்திற்கு தலா ரூ. 1.76 கோடி மற்றும் ரூ. 44 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 74.05 கோடியாகும். நிலத்தை வாங்கிய உகேந்தர் என்பவருக்கு ரூ. 14.6 கோடி லாபம். முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு லாபம் ரூ. 2 கோடியாகும்.

7.ஆனேகல் தாலுகாவில் பெருமளவிலான விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக அறிவித்து, முதல்வர் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் மற்றும் பாலாஜி கிருபா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திற்கும் உதவியுள்ளார் முதல்வர். இதற்காக விதிமுறைகளில் மோசடியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

8. ஷிமோகா மாவட்டத்தில், மாச்சனஹள்ளி-ஹொன்னவிலே தொழிற்பேட்டை பகுதியில், தவளகிரி டெவலப்பர்ஸ், பகத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுக்காக 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரூ. 6 கோடி லாபம் கண்டுள்ளார் முதல்வர். இதுபோக ஹொசதுர்கா தாலுகாவில் 330 ஏக்கர் நிலத்தை மாங்கனீஸ் மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் அமைக்க ஒதுக்கியுள்ளனர்.

9. பிரகாஷ் ஷெட்டி என்பவருக்காக மொத்தம் 1 ஏக்கர் 91 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 101.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பத்தினருக்கு ரூ. 2.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10. முதல்வர் குடும்பத்தினரின் பார்ட்னரான பெஸ்டோ இன்பிராஸ்டிரக்சர் பெங்களூர் நிறுவனத்திற்காக 11 ஏக்கர் 25குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதை பி.ஆர்.ஷெட்டி என்பவருக்காக செய்துள்ளனர். அதற்குப் பதிலாக, ஷெட்டி, தனது 2 ஏக்கர் 20 குண்டா நிலத்தை பெஸ்டோவுக்கு கொடுத்துள்ளார். இதை ரூ. 3.75 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 54.45 கோடியாகும். லாபம், ரூ. 50 கோடி -முதல்வர் குடும்பத்துக்கு.

11. முதல்வரின் குடும்பம் தங்களது தொழில்முறை கூட்டாளிகளான பகத் ஹோம்ஸ், கான்டர் பிசினஸ் சொல்யூஷன்ஸ், எலியான் டெவலப்பர்ஸ் ஆகியவை மூலம் செயலிழந்து போயிருந்த ஹெல்த் ஜோன் அட்வைசர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தின. இந்த நிறுவனத்திற்கு ரூ. 34.41 கோடி மார்க்கெட் மதிப்பு்லள 9 ஏக்கர் நிலத்தை ராச்சனஹள்ளியில் ஒதுக்கியுள்ளனர்.

12. உத்தரஹள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை டினோட்டிபை செய்து, பாஜக எம்.எல்.ஏ. ஹேமசந்திர சாகருக்கு கொடுத்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 175 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பம் ரூ. 3.35 கோடி லாபத்தைக் கண்டுள்ளது.

13. ஆதர்ஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் குடும்பம் சாதகமாக நடந்து அரசு நிலத்தை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

14. உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றஉத்தரவுகளை மீறி, நாகரபவி கிராமத்தில்,5 ஏக்கர் 13 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதனால் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 115 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

15. பெங்களூர் ஆர்.எம்.வி. 2வது ஸ்டேஜில் முதல்வர் மகன் ராகவேந்திராவுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளனர். இந்த நிலத்தைத்தான் பின்னர் ராகவேந்திரா சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அரசிடம் திரும்பக் கொடுத்தார்.

இந்தப் புகார்களைப் பட்டியலிட்டுள்ள ஆளுநர் பரத்வாஜ், எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த விதி முறை மீறல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ. 465.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, முதல்வர் குடும்பத்தினர் ரூ. 189.71 கோடி பலன்களை சந்தித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு தொடரலாம் என்றும் வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பலராஜ் ஆகியோருக்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார்.

இருப்பினும் உள்துறை அமைச்சர் அஷோகா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தரவில்லை. எதியூரப்பா மீது மட்டுமே கொடுத்துள்ளார். அஷோகா மீதும் வழக்கு தொடர இரு வக்கீல்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அந்தக் கோரிக்கை தனியாக பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டொரோண்டோவில் மருத்துவர் மீது 29 பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு
» வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்
» குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்:- ரவூப் ஹக்கீம்.
» அணு உலைகளுக்கு எதிராக
» வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum