புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடம்பிடிக்கும் குழந்தைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun 23 Jan 2011 - 13:05

குழந்தைகள் இன்ப
விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
, ஒரு
போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது
என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன்
மனதில் எழும்
ஆசைகளை
உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும்
, தன் தேவைகளை
உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்
இயற்கையானது
தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக்
கேட்கும்
குழந்தை
எனக்கு
ஒரு பொம்மை வேண்டும்
, இப்போதே, இன்றைக்கே வேண்டும்என
கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி
விடவேண்டும்
என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும்
முடியாது.
மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே
தீர்த்து
வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய
வேண்டிய
நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே
நடக்கவில்லை
என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும்
, மன முறிவும் ஏற்படும். அது
ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு
காரணமாக
அமைந்துவிடும்.


தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு
ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான
வேளை
வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை
பெற்றிருக்கிறார்களோ
அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக்
கண்டறிந்துள்ளன.
இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக
இருந்தாலும்
அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும்
தெரியவந்துள்ளது.
இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து
விட்டால்
குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக
மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை
கேட்டால்
, இரண்டு
மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று
வாங்கி
வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று
முடியாது
நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித்
தாருங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம்
சற்றே
தள்ளிப்போடும் மனநிலையையும்
பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து
விடலாம்.


ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க
வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 23 Jan 2011 - 13:08

தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக