புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தமிழீழம்" என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள்
Page 1 of 1 •
- GuestGuest
இலங்கையில் 'தமிழீழம்' என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள் தொடக்கி இன்றுவரை நடந்தேறிவரும் இனப்படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் எண்ணிக்கையில் அடக்கமுடியாது. நியாயம் பேசுகின்ற, சமாதானக் கோபுரங்கள் என தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் உலகின் பல நாடுகள்,
இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம் கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித நேயத்தோடும் ஈழத்தமிழரின் படுகொலைகளையும், அனர்த்தங்களையும் காண்பவர்கள் உள்ளார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒட்டுமொத்தமாக முழு சிங்கள இனமும் தமிழருக்கெதிரான அரசின் பாதகத்திற்கு சார்பாக நிற்கின்றார்கள் என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்துவிடக் கூடாது.
அவுஸ்திரேலியாவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரையன் செனிவிரட்ன, செஞ்சிலுவைச் சங்க ஆரியரட்ன, தமிழரின் இன்றைய நிலைபற்றி இந்தியத் தமிழ்நாட்டில் நூல் வெளியிட்ட நிமல்கா பெர்னாண்டோ, சமாதான சக வாழ்வை வலியுறுத்தும் குமார் ரூபசிங்க, சம அந்தஸ்து உடைய பிரஜைகளாக தமிழர்கள் வாழவேண்டுமென கூறும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற பலரை மீட்டிப் பார்த்தல் அவசியம். இருப்பினும் இவர்களின் குரல்கள் எப்படித்தான் ஓங்கி ஒலித்தாலும் கடலில் கரைத்த உப்பாக சிங்களப் பேரினவாதத்துக்குள் மறைந்து போகின்றது.
மெளனங்களும், மந்த கதிகளும், பாராமுகங்களும் தமிழின அழிப்பை அதிகரிக்கவே செய்யும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறையை உடனடியாக கண்டறிய வேண்டியது தமிழரின் கடமையாகும். அதற்கமைவாக சில நிபந்தனைகள் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனைத் தளமாகக் கொண்டோ அல்லது மாற்றியமைத்தோ செயற்திறன் மிக்கதான ஒரு 'பொறி' முறையை ஆக்கவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளிடம் விடப்படுகிறது.
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கு சர்வதேசத்தினூடாக இலங்கை அரசைக் கோரும் நிபந்தனைகள்:-
* இலங்கையில் தமிழர் என்ற காரணத்தினால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அவரது அடுத்த வாரிசுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுப் பணமாக இலங்கை அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு தலா இருபத்து ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்கை முடியும்வரை செலவீனங்கள் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் தொழில் வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
* இதன் நிர்வாகங்கள் அனைத்தும் அவ்வவ் கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுமிடத்து, அவர்களுக்கான சலுகையாக வெட்டுப்புள்ளியிலிருந்து இருபத்தி மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டு சித்தி வழங்கப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் பல்கலைக்கழகத் தெரிவின்போது வெட்டுப்புள்ளியிலிருந்து முப்பத்தியிரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுட்காலம் வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் இலவசமாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளிற்கு இருபத்தி ஐந்து வயது வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் முழுமையாக இலவசமாக்கப்படல் வேண்டும்.(புகையிரதப் பயணத்திற்கு முதலாம் வகுப்பு பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்)
* கொல்லப்பட்டவரின் பெண்பிள்ளைக்கு அவரின் வதிவிட சூழலுக்குள் (முடிக்குரிய காணி) ஐந்து ஏக்கர் குடியிருப்பு அடங்கிய (விவசாய) நிலம் அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் சார்பாக பதினாறு புலம்பெயர்வாழ் பிள்ளைகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.
* குறிக்கோள் மாறாமல் மேற்குறித்த நிபந்தனைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக செழுமைப்படுத்த எவருக்கும் உரிமையுண்டு.
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com
-வன்னி ஆன்லைன்
இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம் கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித நேயத்தோடும் ஈழத்தமிழரின் படுகொலைகளையும், அனர்த்தங்களையும் காண்பவர்கள் உள்ளார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒட்டுமொத்தமாக முழு சிங்கள இனமும் தமிழருக்கெதிரான அரசின் பாதகத்திற்கு சார்பாக நிற்கின்றார்கள் என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்துவிடக் கூடாது.
அவுஸ்திரேலியாவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரையன் செனிவிரட்ன, செஞ்சிலுவைச் சங்க ஆரியரட்ன, தமிழரின் இன்றைய நிலைபற்றி இந்தியத் தமிழ்நாட்டில் நூல் வெளியிட்ட நிமல்கா பெர்னாண்டோ, சமாதான சக வாழ்வை வலியுறுத்தும் குமார் ரூபசிங்க, சம அந்தஸ்து உடைய பிரஜைகளாக தமிழர்கள் வாழவேண்டுமென கூறும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற பலரை மீட்டிப் பார்த்தல் அவசியம். இருப்பினும் இவர்களின் குரல்கள் எப்படித்தான் ஓங்கி ஒலித்தாலும் கடலில் கரைத்த உப்பாக சிங்களப் பேரினவாதத்துக்குள் மறைந்து போகின்றது.
மெளனங்களும், மந்த கதிகளும், பாராமுகங்களும் தமிழின அழிப்பை அதிகரிக்கவே செய்யும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறையை உடனடியாக கண்டறிய வேண்டியது தமிழரின் கடமையாகும். அதற்கமைவாக சில நிபந்தனைகள் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனைத் தளமாகக் கொண்டோ அல்லது மாற்றியமைத்தோ செயற்திறன் மிக்கதான ஒரு 'பொறி' முறையை ஆக்கவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளிடம் விடப்படுகிறது.
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கு சர்வதேசத்தினூடாக இலங்கை அரசைக் கோரும் நிபந்தனைகள்:-
* இலங்கையில் தமிழர் என்ற காரணத்தினால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அவரது அடுத்த வாரிசுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுப் பணமாக இலங்கை அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு தலா இருபத்து ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்கை முடியும்வரை செலவீனங்கள் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் தொழில் வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
* இதன் நிர்வாகங்கள் அனைத்தும் அவ்வவ் கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுமிடத்து, அவர்களுக்கான சலுகையாக வெட்டுப்புள்ளியிலிருந்து இருபத்தி மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டு சித்தி வழங்கப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் பல்கலைக்கழகத் தெரிவின்போது வெட்டுப்புள்ளியிலிருந்து முப்பத்தியிரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுட்காலம் வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் இலவசமாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளிற்கு இருபத்தி ஐந்து வயது வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் முழுமையாக இலவசமாக்கப்படல் வேண்டும்.(புகையிரதப் பயணத்திற்கு முதலாம் வகுப்பு பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்)
* கொல்லப்பட்டவரின் பெண்பிள்ளைக்கு அவரின் வதிவிட சூழலுக்குள் (முடிக்குரிய காணி) ஐந்து ஏக்கர் குடியிருப்பு அடங்கிய (விவசாய) நிலம் அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் சார்பாக பதினாறு புலம்பெயர்வாழ் பிள்ளைகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.
* குறிக்கோள் மாறாமல் மேற்குறித்த நிபந்தனைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக செழுமைப்படுத்த எவருக்கும் உரிமையுண்டு.
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com
-வன்னி ஆன்லைன்
Similar topics
» உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
» கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
» கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|