புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
1 Post - 1%
viyasan
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
18 Posts - 3%
prajai
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் துயரம் மறக்கத்தானே !


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 24, 2011 9:53 pm

நிலவுகாயுது தனிமையிலே அந்த நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே அந்த நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர என்றும் உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் அதன் உரிமைக்கு யாரெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் அதுகற்பனையாம் மனமே
கடிதமலர்களில் வாசமில்லை அவை காகிதமானதுவே
மனமும் வானத்தில் பறந்துவிடும் ஒரு மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் அதை மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு அதை தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு அந்த தீயது வெறும் ஜடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே அந்தகுலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் இது குடிசையின் வெறும்தரையே

காய்ந்த மலர்பின்பு மலர்வதில்லை மனம்காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் புதுகனவெழும் துளிர்த்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு அந்த திங்களும் முழுமையிலே
தேனில் இனிய நல்லொளிபரவ அது தினம்வலம் வருமுலகே

சேர்ந்த உறவுகளோடுதினம் நீ சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் இலை சிந்திய நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே எந்த நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா இந்த நிஜமெனும் வாழ்க்கையதே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக