புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்
Page 1 of 1 •
- GuestGuest
கரங்களை
துடுப்பாக்கி
இதயத்தை ஓடமாக்கி
வாழ்க்கை என்னும்
கடலிலே வெற்றி
என்னும் மலரைப்
பறிக்க தாயைக் கண்ட
குழந்தை போல்
விரைந்து
வந்தேன்....
ஒரு பிடிச் சோற்றைக் கண்ட
ஏழைக்கு அந்த நாள்
திருவிழா
போல் உன்னோடான என் கனவுகள்
கண்களில் ததும்பி விருந்து படைக்கின்றன
என் கண்களுக்கு....
கல்வெட்டில் பதிந்த வாக்கியம்
போல் நீ அன்று
சொன்ன
ஹாய் என்ற ஒற்றைச் சொல்
என்னைப் பித்துப் பிடிக்க
வைத்து இதயமே
இன்று கல்வெட்டாய்
அதில் தாங்கும் வாக்கியம் அனைத்தும்
நீ சொன்ன அந்த ஒரு
வார்த்தை .....
இசையாய் என் காதில் விழுந்த
உன் வார்த்தை இயக்க
மறுத்து
விட்டது என் செவியை எதிரொலிக்கும்
அனைத்தும் உன்
குரலாகவே.....
சுவாசிக்கும் காற்றில் கூட
வாசம் உன்னைத்
தீண்டியதால்
காணும் காட்சிகள் அனைத்தும்
உணவில் கூட உன் உருவம்
மென்று
திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை
பசி
தீர்க்கின்றாய் உன் விழியால்....
விண்ணைத் தாண்டும் அளவு
கற்பனைகள்
உன்னோடு
நீரைப் போன்று கிள்ள கிள்ள
கிள்ள முடியா உன் கன்னம்
பார்க்க
பார்க்க திவட்டாத
உன் விழிகள்.....
கற்பனைகளோ ஆயிரம்
கனவுக்குள் கனவாக
நீ
என் கண்களுக்குள்
கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான்
.....
துடுப்பாக்கி
இதயத்தை ஓடமாக்கி
வாழ்க்கை என்னும்
கடலிலே வெற்றி
என்னும் மலரைப்
பறிக்க தாயைக் கண்ட
குழந்தை போல்
விரைந்து
வந்தேன்....
ஒரு பிடிச் சோற்றைக் கண்ட
ஏழைக்கு அந்த நாள்
திருவிழா
போல் உன்னோடான என் கனவுகள்
கண்களில் ததும்பி விருந்து படைக்கின்றன
என் கண்களுக்கு....
கல்வெட்டில் பதிந்த வாக்கியம்
போல் நீ அன்று
சொன்ன
ஹாய் என்ற ஒற்றைச் சொல்
என்னைப் பித்துப் பிடிக்க
வைத்து இதயமே
இன்று கல்வெட்டாய்
அதில் தாங்கும் வாக்கியம் அனைத்தும்
நீ சொன்ன அந்த ஒரு
வார்த்தை .....
இசையாய் என் காதில் விழுந்த
உன் வார்த்தை இயக்க
மறுத்து
விட்டது என் செவியை எதிரொலிக்கும்
அனைத்தும் உன்
குரலாகவே.....
சுவாசிக்கும் காற்றில் கூட
வாசம் உன்னைத்
தீண்டியதால்
காணும் காட்சிகள் அனைத்தும்
உணவில் கூட உன் உருவம்
மென்று
திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை
பசி
தீர்க்கின்றாய் உன் விழியால்....
விண்ணைத் தாண்டும் அளவு
கற்பனைகள்
உன்னோடு
நீரைப் போன்று கிள்ள கிள்ள
கிள்ள முடியா உன் கன்னம்
பார்க்க
பார்க்க திவட்டாத
உன் விழிகள்.....
கற்பனைகளோ ஆயிரம்
கனவுக்குள் கனவாக
நீ
என் கண்களுக்குள்
கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான்
.....
- GuestGuest
காதலிக்கும் தேவதை!!! உனக்காக இருக்கவா..?
உன்னோடு
இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு
*
நியமாக
உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்
என் நிறமாவது
வருகிறதே
உன்
நிழலாக
*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே
நான்
தனியா
பேச வந்ததை
மறந்து விடுகிறேன்
*
நீ
படபடப்பதை
யாரும்
பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப்
போறார்கள்
*
நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை
என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது
பொறுக்கியை
எப்பிடி
தேவதை
காதலிக்கும்..?
உன்னோடு
இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு
*
நியமாக
உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்
என் நிறமாவது
வருகிறதே
உன்
நிழலாக
*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே
நான்
தனியா
பேச வந்ததை
மறந்து விடுகிறேன்
*
நீ
படபடப்பதை
யாரும்
பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப்
போறார்கள்
*
நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை
என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது
பொறுக்கியை
எப்பிடி
தேவதை
காதலிக்கும்..?
- GuestGuest
கள்ளக் காதல கள்ளு குடித்து
விட்டார்களோ!!!!
கள்ளக் காதல் செய்வதற்கு
பருவ வ்யதிலும் கள்ளக் காதல்
திருமணமத்தின் பின்பும் கள்ளக் காதல்
நீயும் தாசியும் ஒன்றுதன்
தாசி
பணத்துக்காக உடம்பை விற்கிறாள் நீ!!!!!
காமமா..???? அல்லது பொழுது
போக்கா...????
உன் உயிர் செல்வங்களை பார்த்தும் உனக்கு!!!!
வேறு
ஓறுவனுடன் ஓடிப்போக
எப்படி மனம் வருகிறதோ...!!!
உன் கணவன் குழந்தைகள்
என்ன பாவம் செய்தார்கள்..?
உன் கணவணானதா...???
உன் வயிற்றில்
கருவானதா...?????
கள்ளக் காதலை ஒழிப்போம்
விட்டார்களோ!!!!
கள்ளக் காதல் செய்வதற்கு
பருவ வ்யதிலும் கள்ளக் காதல்
திருமணமத்தின் பின்பும் கள்ளக் காதல்
நீயும் தாசியும் ஒன்றுதன்
தாசி
பணத்துக்காக உடம்பை விற்கிறாள் நீ!!!!!
காமமா..???? அல்லது பொழுது
போக்கா...????
உன் உயிர் செல்வங்களை பார்த்தும் உனக்கு!!!!
வேறு
ஓறுவனுடன் ஓடிப்போக
எப்படி மனம் வருகிறதோ...!!!
உன் கணவன் குழந்தைகள்
என்ன பாவம் செய்தார்கள்..?
உன் கணவணானதா...???
உன் வயிற்றில்
கருவானதா...?????
கள்ளக் காதலை ஒழிப்போம்
- GuestGuest
பெண்களின் மனதைக் கண்டவர் உண்டோ..! குருதியில் அணுக்கள் இருப்பதை
அறிய
கருவிகள் பல தோற்றினார் உண்டு!
வருடிய காற்றில் பயணம் செய்ய
விமான
ஊர்தியை படைத்தவர் உண்டு!
அருவியின் அடியில் கருவிகள்
தொடுத்து
மின்சாரம் அதனை பெற்றவர் உண்டு!
இந்திய,இலங்கை இரண்டையும்
பிரித்த
சமுத்திரமதனைக் கடந்தவர் உண்டு!
விண்ணிலே மின்னிடும்
சந்திரன் முதுகினில்
ஆம்ஸ்ரோங் அடி பதித்ததும் உண்டு!
பெண்ணகளின்
கண்களில் உள்ளதை அறிய
பூமியில் மகிமை பெற்றவர் உண்டோ!!!!
அறிய
கருவிகள் பல தோற்றினார் உண்டு!
வருடிய காற்றில் பயணம் செய்ய
விமான
ஊர்தியை படைத்தவர் உண்டு!
அருவியின் அடியில் கருவிகள்
தொடுத்து
மின்சாரம் அதனை பெற்றவர் உண்டு!
இந்திய,இலங்கை இரண்டையும்
பிரித்த
சமுத்திரமதனைக் கடந்தவர் உண்டு!
விண்ணிலே மின்னிடும்
சந்திரன் முதுகினில்
ஆம்ஸ்ரோங் அடி பதித்ததும் உண்டு!
பெண்ணகளின்
கண்களில் உள்ளதை அறிய
பூமியில் மகிமை பெற்றவர் உண்டோ!!!!
- GuestGuest
காதலே வருவாயா
உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்
உன் தூக்கம்
கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை
கவிதைக்காய்
காத்திருபதில்
கவிதை
பிறப்பது
எனக்கு மட்டும்தான்
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே
காதல் கவிஞனாய்
நீண்டநேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான்
சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ
உனக்காய் காத்திருந்த
இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்
உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்
உன் தூக்கம்
கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை
கவிதைக்காய்
காத்திருபதில்
கவிதை
பிறப்பது
எனக்கு மட்டும்தான்
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே
காதல் கவிஞனாய்
நீண்டநேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான்
சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ
உனக்காய் காத்திருந்த
இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்
- GuestGuest
சேர்ந்திரு என்னுடன்...!!!
சங்கடங்கள், ஏனடி
பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி -
நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!
தாலி கட்டி உனை
சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என்
இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!
சாவி வைத்து,
அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு,
தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!
காதல் மகா
ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு -
என்
வாழல் காலம் வரையும்....!
கொடுத்திட்டேன், என்னுயிரை
உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன்,
எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக
வாழ்வதென்று...!
தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி,
கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான்
முழுமையாக வாழ....!!!
சங்கடங்கள், ஏனடி
பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி -
நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!
தாலி கட்டி உனை
சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என்
இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!
சாவி வைத்து,
அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு,
தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!
காதல் மகா
ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு -
என்
வாழல் காலம் வரையும்....!
கொடுத்திட்டேன், என்னுயிரை
உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன்,
எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக
வாழ்வதென்று...!
தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி,
கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான்
முழுமையாக வாழ....!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|