புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை
Page 1 of 1 •
இலங்கைத் தமிழனுக்கு அடி, உதை!
சென்னை மண்டலம்
இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதிகளை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவிசாய்க்கவில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.இதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்படைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடுவது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடைமைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்தார்கள்.
இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளியுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்பாடா... இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி...'' என்றார் அந்தகாவலர்.இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!
பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!
தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!
- பா.ஜெயவேல்
நன்றி விகடன்
சென்னை மண்டலம்
இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதிகளை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவிசாய்க்கவில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.இதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்படைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடுவது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடைமைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்தார்கள்.
இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளியுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்பாடா... இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி...'' என்றார் அந்தகாவலர்.இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!
பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!
தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!
- பா.ஜெயவேல்
நன்றி விகடன்
- GuestGuest
பதிவிற்கு நன்றி .... ___________________ விரைவில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|