Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
+8
உதயசுதா
gnsraaga
krishnaamma
ரபீக்
arsad
SK
சிவா
ARR
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
First topic message reminder :
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 22-nithy-ranjitha-200](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/01/22-nithy-ranjitha-200.jpg)
பெங்களூர்: நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக
தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து
நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.
கருத்து
சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம்
பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும்
அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ
வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப்
பேட்டிகள் அளித்து வருகிறார்.
'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.
இன்னொரு பக்கம் பெங்களூர்![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன்
இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர்
அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு
செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார்.
இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:
"நித்யானந்தாவுடன்
இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய
அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக
தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு
இருப்பேன். அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு
விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என்
குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.
நான் எந்த
தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை
இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான்
அர்த்தம்.
அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட
வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில்
அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால்
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என்
குடும்பத்தினரின் பாதுகாப்பு
முக்கியமாய்பட்டது. மக்கள் ![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே
பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.
ஒரு
விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை
நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும்
நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய
நோக்கம்.
சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"
என்றார்.
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 22-nithy-ranjitha-200](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/01/22-nithy-ranjitha-200.jpg)
பெங்களூர்: நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக
தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து
நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.
கருத்து
சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம்
பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும்
அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ
வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப்
பேட்டிகள் அளித்து வருகிறார்.
'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.
இன்னொரு பக்கம் பெங்களூர்
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன்
இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர்
அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு
செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார்.
இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:
"நித்யானந்தாவுடன்
இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய
அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக
தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு
இருப்பேன். அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு
விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என்
குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.
நான் எந்த
தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை
இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான்
அர்த்தம்.
அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட
வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில்
அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால்
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என்
குடும்பத்தினரின் பாதுகாப்பு
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே
பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.
ஒரு
விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை
நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும்
நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய
நோக்கம்.
சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"
என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
நித்திக்கு வருகிற கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் ஒழிக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு.
நித்தியின் கொ ப செ என்ற பதவியைக் கொடுத்து ஆசிரமத்திலேயே இருக்க சொல்லி நித்தியின் "கொள்கைகளை" பரப்பலாம்.
நித்தியின் கொ ப செ என்ற பதவியைக் கொடுத்து ஆசிரமத்திலேயே இருக்க சொல்லி நித்தியின் "கொள்கைகளை" பரப்பலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
இந்த பதிவு நமது ஈகரை இருந்து நீக்கி விடுங்கள். இவள் ஒரு சனி .... ![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
வெங்கட் wrote:நித்திக்கு வருகிற கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் ஒழிக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு.
நித்தியின் கொ ப செ என்ற பதவியைக் கொடுத்து ஆசிரமத்திலேயே இருக்க சொல்லி நித்தியின் "கொள்கைகளை" பரப்பலாம்.
அதைத்தானே செய்து வரா இதுநாள் வரையில்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
நித்யானந்தா சன்னியாசி அல்ல. அவன் ஒரு போலி. ரஞ்சிதா ஒரு சினிமா நடிகை. தவறான இருவரின் தனிப்பட்ட நடவடிக்கைப் பற்றி நாம் விவாதிப்பது சரியா? மேலும் இருவாரின் விரும்பத்தின் பேரில் நடந்த இச்செயல் சட்டப்படி குற்றமல்ல.நீலப்படம்போல் அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா
mmani15646 wrote:நித்யானந்தா சன்னியாசி அல்ல. அவன் ஒரு போலி. ரஞ்சிதா ஒரு சினிமா நடிகை. தவறான இருவரின் தனிப்பட்ட நடவடிக்கைப் பற்றி நாம் விவாதிப்பது சரியா? மேலும் இருவாரின் விரும்பத்தின் பேரில் நடந்த இச்செயல் சட்டப்படி குற்றமல்ல.நீலப்படம்போல் அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
அதைத்தான் நானும் சொல்லுறன் இதை நீக்கிவிடுங்கள் பிளீஸ்....
arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்! -ரஞ்சிதா
» நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
» நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
» குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா
» வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு;
» நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
» நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
» குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா
» வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு;
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|