புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 22, 2011 3:30 pm

கூற்ருப்படி அது மோதல் சவு. நடந்ததோ வழக்கம்போல ‘போலி மோதல்’ கொலை! அதுவும், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, கோவையில் மோகன கிருட்டிணைன் போலி என்கவுண்டர் மரணம் அரசுக்குக் கைகொடுத்திருக்கிறது.

நவம்பர் மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமையைப் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு அந்தச் சிறுமியும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருட்டிணன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்தப் போலி மோதல் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. இதை எதிர்பார்த்துதான் இந்த போல் மோதலும் நடந்திருக்கிறது. இதை நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவைப் பாராட்ட பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக்கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும் தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த என்கவுண்டரை நாடார் வாக்கு வங்கிகளை கவர்வதற்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுண்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுண்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்ப்டியொரு எண்ணம் இல்லை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், துணி, நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிகம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது. பணத்துக்காக அந்தக் குழந்தைகலைக் கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம், அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் வாக்குகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்கவிட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் காணாமல் போய் வருகிறாகள். கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சையெடுக்கும் கொடுமைக்கு ஆளாகி வருகிறாகள். இதுபற்றிய ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவர்கலைப் பற்றியெல்லாம் இந்த அரசும் காவல்துறையும் கவலைப்பட்டது கிடையாது. மார்வாடிகளுக்கு மட்டும் உடனடி நீதியா என்ற என்னுடைய கேல்வியில் வெறும் இனவாதம் அல்ல, காவல்துறையின் வர்க்க அரசியலும் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டுமானத் தொழிலாளியின் பெண்குழந்தை கடத்தப்பட்டு வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்றவாலியைப் பிடித்துவிட்டதாக காவல்துறையினர் சொன்ன போதிலும் மார்வாடிக் குழந்தைகளுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் ஒரு கட்டுமானதொழிலாளியின் குழந்தைக்குக் கிடைக்கவில்லையே ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வன்பகடிக்கு ஆளான சரிகாசா என்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார். அந்த நிகழ்வுக்குக் கிடைத்த கவனிப்பும் அனுதாபமும் தமிழகத்தில் வன்பகடிக்கு ஆளான வேறு பெண்களுக்குக் கிடைத்திருக்குமா?

கோவை என்கவுண்டர் மார்வாடிகளின் வாக்குகளைக் குறி வைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் மு.க.சுடாலின் கோவை சென்ற போது அந்த மார்வாடி இல்லத்திற்குச் சென்று துக்கம் விசாரித்ததும் வடஇந்தியர் வாக்குகளையும் அனுதாபம் காட்டும் அப்பாவித் தமிழர்களின் வாக்குகளையும் குறி வைத்தே கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு கோவை வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளைக் குறி வைத்து ஓணம் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திகாரர்களுக்கு என்கவுண்டர்!

பின்குறிப்பு: கோவையில் அந்தத் துயரச் சம்பவம் நடந்ததும் மாநகரக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த மார்வாடி சமூகத்தினர் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து இந்த போலி என்கவுண்டர் நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் அங்கே உலா வருகிறது.


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 3:43 pm

என்னைப் பொறுத்தவரை அந்த கொடூரனைக் கொன்றது சரியே.. பெரும்பாலானோரின் எண்ணமும் அதுவே..!



மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0018-2மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0010-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 3:47 pm

///அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில்
கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும்
தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது?///

எப்படிக் கேட்டாலும் மக்களுக்கு விளங்காது. அவர்களின் தேவை இலவச தொலைக்காட்சியும், அதில் வரும் சீரியல்களும்தான்!




மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:10 pm

எதையும் அரசியலாக்குவது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதில்லை... இதில் அறிவாளர்களின் மாநிலம் என்று வட இந்தியாவில் தமிழகத்துக்கு பெருமை வேறு..! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக