புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தென்காசி : தென்காசியில் வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர்
மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியை மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமமூர்த்தி
(53). இவர் ரயில்வே பாயின்ட் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது
மனைவி ஜெயலட்சுமி (49). இவர்களின் இரண்டு மகன்களும் பி.இ.,படித்துள்ளனர்.
ராமமூர்த்திக்கும் ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளத்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஜெயலட்சுமி தனது கணவரை
கண்டித்துள்ளார். ராமமூர்த்தி அதனை கேட்காமல் தொடர்ந்து அப்பெண்ணிடம்
தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில்
ராமமூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். தனது கணவர் வேறு பெண்ணுடன் வைத்துள்ள
கள்ளத் தொடர்பை துண்டிக்க மறுக்கிறாரே என்ற ஆவேசத்தில் ஜெயலட்சுமி கொதிக்க
வைத்த எண்ணெய்யை எடுத்து தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி
அடித்துக் கொண்டு விழித்தெழுந்த ராமமூர்த்தி உடல் முழுவதும் வெந்தது. அவர்
சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம்
பற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்
அன்புபிரகாஷ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி
ஜெயலட்சுமியை கைது செய்தார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியை மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமமூர்த்தி
(53). இவர் ரயில்வே பாயின்ட் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது
மனைவி ஜெயலட்சுமி (49). இவர்களின் இரண்டு மகன்களும் பி.இ.,படித்துள்ளனர்.
ராமமூர்த்திக்கும் ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளத்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஜெயலட்சுமி தனது கணவரை
கண்டித்துள்ளார். ராமமூர்த்தி அதனை கேட்காமல் தொடர்ந்து அப்பெண்ணிடம்
தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில்
ராமமூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். தனது கணவர் வேறு பெண்ணுடன் வைத்துள்ள
கள்ளத் தொடர்பை துண்டிக்க மறுக்கிறாரே என்ற ஆவேசத்தில் ஜெயலட்சுமி கொதிக்க
வைத்த எண்ணெய்யை எடுத்து தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி
அடித்துக் கொண்டு விழித்தெழுந்த ராமமூர்த்தி உடல் முழுவதும் வெந்தது. அவர்
சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம்
பற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்
அன்புபிரகாஷ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி
ஜெயலட்சுமியை கைது செய்தார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அந்த கணவர் கள்ள தொடர்பு வச்சு இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த மனைவி செய்தது சரியே.53 வயசுல என்ன கள்ள தொடர்பு வேண்டி கிடக்கு இவனுக்கு.அவன் கூட கள்ள தொடர்பு வச்சு இருந்த அந்த பெண்மணிக்கு என்ன தண்டனை?
அந்தம்மா அந்த கணவர் காலில் ஊற்றி இருந்தால் அந்த ஆளுக்கு நடக்க முடியாம போய் இருக்கும் வீட்டோட முடங்கி இருப்பார் இல்ல.
நல்லா பார்த்துகொங்க ஆண்களே , இது நளாயினி காலம் இல்ல
.தப்பு செய்தால் கண்டிப்பா தண்டிக்க பாடுவீர்கள்
அந்தம்மா அந்த கணவர் காலில் ஊற்றி இருந்தால் அந்த ஆளுக்கு நடக்க முடியாம போய் இருக்கும் வீட்டோட முடங்கி இருப்பார் இல்ல.
நல்லா பார்த்துகொங்க ஆண்களே , இது நளாயினி காலம் இல்ல
.தப்பு செய்தால் கண்டிப்பா தண்டிக்க பாடுவீர்கள்
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
சபாஷ். சரியான தீர்ப்பு !!!!!!
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இது கும்பிபாகம்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அக்கா 53 வயசு ஆனாலும் சரி 23 வயசு ஆனாலும் சரி பொண்டாடிய விட்டுட்டு வேற பொண்ணுக்குடா கள்ள காதல் செய்யற ஆண்களுக்கு இது சரியான பாடம்............................உதயசுதா wrote:அந்த கணவர் கள்ள தொடர்பு வச்சு இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த மனைவி செய்தது சரியே.53 வயசுல என்ன கள்ள தொடர்பு வேண்டி கிடக்கு இவனுக்கு.அவன் கூட கள்ள தொடர்பு வச்சு இருந்த அந்த பெண்மணிக்கு என்ன தண்டனை?
அந்தம்மா அந்த கணவர் காலில் ஊற்றி இருந்தால் அந்த ஆளுக்கு நடக்க முடியாம போய் இருக்கும் வீட்டோட முடங்கி இருப்பார் இல்ல.
நல்லா பார்த்துகொங்க ஆண்களே , இது நளாயினி காலம் இல்ல
.தப்பு செய்தால் கண்டிப்பா தண்டிக்க பாடுவீர்கள்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஒரே டெர்ரரா இருக்கும்போல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK wrote:இது கும்பிபாகம்
சரியான தீர்ப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|