புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
44 Posts - 41%
heezulia
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
3 Posts - 3%
prajai
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
21 Posts - 5%
prajai
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_m10உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 1:31 am

புதுடில்லி : உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:அதிகரித்து வரும் பணவீக்கமும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மிகுந்த கவலையளிக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. அடுத்த 20 ஆண்டுகளில் நம்நாட்டின் மக்கள்தொகை 148 கோடியாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவை. கிராமப்புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு புதுமையான வழியில் அணுகுமுறை தேவை. இதற்கு இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. முதல் பசுமை புரட்சி, பாசன வசதி பகுதிக்குட்பட்டதாக அமைந்து விட்டது. இரண்டாவது பசுமை புரட்சி, மழை பெய்யும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தையும், வழிமுறைகளையும் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக்க வேண்டும்.

சிறந்த நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரியாக இருப்பது ஊழல் தான். திட்டமிட்ட அணுகுமுறையின் மூலம் இதை ஒழிக்க வேண்டும்.பார்லிமென்ட் சிறப்பாக செயல்பட அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பார்லிமென்ட் என்பது நம்நாட்டின் கவுரவ களஞ்சியம். இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது.பார்லிமென்டின் நன்னடத்தை கவுரவம் ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். பார்லிமென்ட் என்பது பிரச்னைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கும் மற்றும் தீர்க்கும் இடம் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்க வேண்டும். வறுமை ஒழிப்பு, நாட்டின் வளர்ச்சி ஆகியவை தான் நமது குறிக்கோள். தேவையற்ற குழப்பங்கள், பதட்டத்தை அதிகரிக்காமல், சமுதாய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நல்ல நிர்வாகமும், மக்களாட்சியும் தான் தேவை. அலட்சிய மனப்பான்மையும், உணர்ச்சியற்ற போக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உலக அளவில் குரல் கொடுக்க இது சரியான வாய்ப்பு.பாதுகாப்பும், ஸ்திரதன்மையும் இருந்தால் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இருக்கும். இதற்கு அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தையும், ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டை பொறுத்தவரை போலீசாரின் பங்கு அவசியமாகிறது.கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் சமூக கட்டமைப்பை பாதிக்கின்றன. வன்முறைக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள், என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கும் ஒரு வன்முறை தான். மிகக்கொடிய இந்த போக்கை ஒருகாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ராகிங் போன்ற நிகழ்வுகள் பெற்றோருக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன.ஜனநாயகத்தை பேணிக்காக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மற்ற நாடுகளை போல இந்தியாவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்த பிரச்னைகளை நாம் ஒன்று பட்டுதான் தீர்க்க வேண்டும்.இவ்வாறு பிரதிபா பாட்டீல் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தினமலர்



உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Postசிப்பி Wed Jan 26, 2011 1:55 am

சும்மா கவலை மட்டும் பட்டு என்ன பண்ணுறது. ஏதாச்சும் பண்ணுனா சரி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக