புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:13 pm

சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:15 pm

க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 6:14 pm

அருமை மஞ்சு அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Yசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Sசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Hசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 6:19 pm

மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..




சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0018-2சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0010-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 6:49 pm

மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 9:30 pm

மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?

ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...

உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!

இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.

என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:34 pm

உதயசுதா wrote:அருமை மஞ்சு அருமை.
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196
அன்பு நன்றிகள் சுதா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:41 pm

ARR wrote:மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
தத்தக்கா பித்தக்கா வரிகள் என்னுடையது....அதற்கும் ஊக்கமளித்து பாராட்டிய நல்ல மனசு உங்களுடையது.....
அன்பு நன்றிகள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 9:48 pm

அருமை அக்கா சமயங்களில் நாம் கவிஞர்கள் காதலோ அமைதியோ காதலியோ வேண்டும் எனும் பொழுது நான் நிச்சயம் கிடைக்கும் என்பேன் இதுவும் நிச்சயம் உண்டு ஆனால் அஞ்சான் இபான் பேரன்களிடம் போதுமான உதை பெற்ற பின்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:50 pm

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196

உங்க பூக்களில் இருந்து கொஞ்சூண்டு கிள்ளி நான் மாலை செய்தேன் அதான்.. அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக