புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
75 Posts - 56%
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
70 Posts - 56%
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:13 pm

சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:15 pm

க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 6:14 pm

அருமை மஞ்சு அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Yசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Sசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Hசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 6:19 pm

மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..




சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0018-2சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0010-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 6:49 pm

மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 9:30 pm

மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?

ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...

உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!

இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.

என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:34 pm

உதயசுதா wrote:அருமை மஞ்சு அருமை.
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196
அன்பு நன்றிகள் சுதா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:41 pm

ARR wrote:மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
தத்தக்கா பித்தக்கா வரிகள் என்னுடையது....அதற்கும் ஊக்கமளித்து பாராட்டிய நல்ல மனசு உங்களுடையது.....
அன்பு நன்றிகள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 9:48 pm

அருமை அக்கா சமயங்களில் நாம் கவிஞர்கள் காதலோ அமைதியோ காதலியோ வேண்டும் எனும் பொழுது நான் நிச்சயம் கிடைக்கும் என்பேன் இதுவும் நிச்சயம் உண்டு ஆனால் அஞ்சான் இபான் பேரன்களிடம் போதுமான உதை பெற்ற பின்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:50 pm

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196

உங்க பூக்களில் இருந்து கொஞ்சூண்டு கிள்ளி நான் மாலை செய்தேன் அதான்.. அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக