Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
+13
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
nandhtiha
பிரகாசம்
balakarthik
உதயசுதா
மோகன்
ரபீக்
krishnaamma
சிவா
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
17 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
First topic message reminder :
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.
Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 9:55 pm; edited 13 times in total
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
அனைவருக்கும் வணக்கம்
இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.
கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.
கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
கைகூப்புதலுக்கான விளக்கமும், சிவபூஜையில் கரடி குறித்த விளக்கமும் அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு
என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்
என்று
மாறா அன்புடன்
நந்திதா
டாக்டர் சிவா அவர்கட்கு
என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்
என்று
மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
அமுத வர்ஷிணி wrote:சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
தகவலுக்கு நன்றி.சிவா wrote:இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!
///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.
கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.///
http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
தகவலுக்கு நன்றி.nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.
கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
சிவா wrote:அமுத வர்ஷிணி wrote:சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு!
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
தர்ப்பையின் பயன் என்ன?
திருமணம் போன்ற நல்ல செயல்களுக்கும் ,முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற காரியங்களுக்கும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.இதை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.தர்ப்பை இருக்குமிடத்தை எந்த தோஷமும் அண்டாது.
கிரகண காலத்தில் ராகுவும் கேதுவும் சூரியனை மறைக்கும் என்பார்கள்.தர்ப்பை வீட்டில் இருந்தால் கிரகண தொடர்பான தொல்லைகளும்,ராகு கேது தோஷமும் எட்டிப் பார்ப்பதில்லை.
கர்ப்பிணி பெண்கள் கூட தர்ப்பை புல்லை கையில் வைத்தபடி கிரகண காலத்தில் வெளியே சென்றால் அவர்களுக்கு கிரகண பாதிப்பு இருக்காது.
தர்ப்பையில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.
திருமணம் போன்ற நல்ல செயல்களுக்கும் ,முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற காரியங்களுக்கும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.இதை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.தர்ப்பை இருக்குமிடத்தை எந்த தோஷமும் அண்டாது.
கிரகண காலத்தில் ராகுவும் கேதுவும் சூரியனை மறைக்கும் என்பார்கள்.தர்ப்பை வீட்டில் இருந்தால் கிரகண தொடர்பான தொல்லைகளும்,ராகு கேது தோஷமும் எட்டிப் பார்ப்பதில்லை.
கர்ப்பிணி பெண்கள் கூட தர்ப்பை புல்லை கையில் வைத்தபடி கிரகண காலத்தில் வெளியே சென்றால் அவர்களுக்கு கிரகண பாதிப்பு இருக்காது.
தர்ப்பையில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தினங்கள்
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 2
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 3
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 4
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 6
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 2
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 3
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 4
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 6
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|