ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

+13
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
nandhtiha
பிரகாசம்
balakarthik
உதயசுதா
மோகன்
ரபீக்
krishnaamma
சிவா
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
17 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:05 pm

First topic message reminder :

இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?

பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்

ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.




Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 9:55 pm; edited 13 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by nandhtiha Tue Feb 01, 2011 9:09 am

அனைவருக்கும் வணக்கம்


இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.






கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது



என்றும் மாறா அன்புடன்


நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by சிவா Tue Feb 01, 2011 9:21 am

கைகூப்புதலுக்கான விளக்கமும், சிவபூஜையில் கரடி குறித்த விளக்கமும் அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா!


தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by nandhtiha Tue Feb 01, 2011 9:23 am

பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு



என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்



என்று
மாறா அன்புடன்



நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:26 pm

கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by சிவா Wed Feb 16, 2011 6:28 pm

அமுத வர்ஷிணி wrote:
கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு! தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 154550


தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:28 pm

சிவா wrote:இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!

///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்./// தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 56667

http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
தகவலுக்கு நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:30 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்


இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.






கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது



என்றும் மாறா அன்புடன்


நந்திதா
தகவலுக்கு நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:31 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:
கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு! தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 154550
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:43 pm

தர்ப்பையின் பயன் என்ன?

திருமணம் போன்ற நல்ல செயல்களுக்கும் ,முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற காரியங்களுக்கும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.இதை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.தர்ப்பை இருக்குமிடத்தை எந்த தோஷமும் அண்டாது.
கிரகண காலத்தில் ராகுவும் கேதுவும் சூரியனை மறைக்கும் என்பார்கள்.தர்ப்பை வீட்டில் இருந்தால் கிரகண தொடர்பான தொல்லைகளும்,ராகு கேது தோஷமும் எட்டிப் பார்ப்பதில்லை.
கர்ப்பிணி பெண்கள் கூட தர்ப்பை புல்லை கையில் வைத்தபடி கிரகண காலத்தில் வெளியே சென்றால் அவர்களுக்கு கிரகண பாதிப்பு இருக்காது.
தர்ப்பையில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அன்பு தளபதி Wed Feb 16, 2011 6:47 pm

அருமை அக்கா தொடருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum