புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
81 Posts - 60%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
273 Posts - 44%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா ! தமிழா!


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 4:16 pm

தமிழா ! தமிழா !
(நல்லூர் தமிழன் )
தமிழா ! தமிழா!
ஈழத் தமிழனென்றும்
உயிர் வாழத்
தமிழனென்றும்
இருசாதி இல்லையடா தமிழா !
ஈழத்தில் தமிழன்
இன வெறி நாய்களின்
பல்லிடுக்கில் சிக்கிப்
பரிதாபமாய்ச்
செத்தபோது
தமிழகத்தில் தமிழன்
தலைவாரிக் கொண்டிருந்தான் !
ஒட்டு மொத்தமாய்
ஒவ்வொரு தமிழனும்
இலங்கையை நோக்கி
எச்சில் துப்பியிருந்தால்
சிங்களத்து நாய்கள்
சிதறி ஓடியிருக்கும் !
ஒற்றுமை இல்லாத
எருதுகளாய்த் தமிழன்
இருந்த காரணத்தால்
சிங்கமாய் சிங்களவன்
சீறிப் பாய்ந்துவிட்டான் !
தமிழா ! தமிழா !
தமிழ் நாடுனக்கு
தாய்வீடு ஆனதினால்
இந்தியா உன்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !

போருக்கும் உதவி
போர்க் குர்ரங்களுக்கும் உதவி
போருக்குப் பின்னும்
பொருளாதாரம் கொடுத்துதவி
ராஜ பக்சேக்கு
கோவணம் கட்டவும்
கை கொடுத்து உதவுகின்ற
இந்திய அரசு
நாகரிகத்தில்
பிந்திய அரசு !

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 20, 2011 6:43 pm

நன்றி ஒவொரு வரியும் நிதர்சன உண்மை நண்பா.... ஜடங்களாக போயி விட்ட தமிழக மக்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது, அடக்க முடிய கோபமும் வருகிறது..... ஈழ தமிழனுக்கு ஆதரவு குடுக்க துப்பில்லை... ஆனால் எதிர்க்க, அரசியல் ஆதயாதிருக்கு மட்டும் ஈனக் கேட்ட நடிகர்களும், அரசியல் வாதிகளும் குரல் குடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 10:43 am

தமிழருக்காய் வீறு கொண்டு எழும் வரிகளை வாசிக்கும் போது உடல் புல்லரிக்கிறது. பொதுவாகக் கவிதைகளில் குறியீடுகளும் படிமங்களும் காணப்படலாம். உவமைகளும் உவமானங்களும் உவமேயங்களும் காணப்படலாம்.

ஆனால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்திய செம்மையான கவிதை வரிகளை வழங்குவதே சிறந்த கவிஞருக்கு பெருமை எனும் அணி சேர்க்கிறது. இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.

அருமையான உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:24 pm

கலை wrote: இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.


இளவலை வழிமொழிகிறேன்..

ஈழ ஆதரவு என்பது இந்தியப் பற்றாளர்களை எட்டமுடியாமல் போனது இதுபோன்ற வல்லினச் சொல்லாடல்களால்தான்..




தமிழா !  தமிழா! 0018-2தமிழா !  தமிழா! 0001-3தமிழா !  தமிழா! 0010-3தமிழா !  தமிழா! 0001-3
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 1:55 pm

தன் தேசத்தை நேசிப்பவன் இன்னொரு தேசத்தை இகழ்வது அழகல்ல. அதுவும் ஒற்றுமையை பேச எமக்கு முடியுமா?
கண்ணதாசன் கூறினார் ஒற்றை விரலை நீயும் காட்டி குற்றம் சொல்லுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா.

எத்தனைபேர் எம்மிடையே துரோகம் இழைத்தனர். அதனாலன்றோ இன்றைய நிலை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக