புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_m10நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயே ஒரு கவிதை - அம்மா (எஸ்‌கே 200)


   
   

Page 1 of 2 1, 2  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 2:36 pm

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:54 pm

உண்மையான வரிகள் நண்பரே...வாழ்த்துக்கள்... நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 154550 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 154550 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Friendshipcomment54நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 00fq051jst
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 4:50 pm

தாயை பற்றி உண்மை வரிகள் அருமை நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196




நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Jan 18, 2011 5:15 pm

அருமை எஸ்‌கே வாழ்துக்கள் நன்றி அன்பு மலர் அன்பு மலர் நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 12:13 pm

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி



sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Fri Jan 21, 2011 12:15 pm

அம்மா அம்மா என்று அருமையாக கவி பாடிய உங்களுக்கு பாராட்டுக்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 2:42 pm

sakir wrote:அம்மா அம்மா என்று அருமையாக கவி பாடிய உங்களுக்கு பாராட்டுக்கள்
நன்றி சாகிர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 7:53 pm


அழகான கரு. ஆனால் வார்த்தைப் பின்னலில் சற்றே வழுக்கிவிழுந்த கவிதை என்று கூறும்படி இருக்கிறது.

சற்றே இன்னும் யோசித்தால் வார்த்தைகள் வசப்பட்டு இருக்கும்...!

பாராட்டுக்கள் அழகான முயற்சிக்கு...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 22, 2011 2:42 am

// நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..! //

ஒரெழுத்து கவிதையும் நீயே... மா
மூன்றெழுத்து கவிதையும் நீயே... அம்மா...

நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 677196 நீயே ஒரு கவிதை - அம்மா  (எஸ்‌கே 200) 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 22, 2011 11:28 am

கலை wrote:
அழகான கரு. ஆனால் வார்த்தைப் பின்னலில் சற்றே வழுக்கிவிழுந்த கவிதை என்று கூறும்படி இருக்கிறது.

சற்றே இன்னும் யோசித்தால் வார்த்தைகள் வசப்பட்டு இருக்கும்...!

பாராட்டுக்கள் அழகான முயற்சிக்கு...!

நன்றி அண்ணா அடுத்த கவிதை நிச்சியம் சிறப்பாக இருக்கும்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக