புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
32 Posts - 82%
heezulia
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
5 Posts - 13%
viyasan
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
209 Posts - 41%
heezulia
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
21 Posts - 4%
prajai
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_m10தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri 21 Jan 2011 - 12:06

தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Images?q=tbn:ANd9GcQPLHhoHUTLEFyo62InSOyxD4GtbaHlY5F54fQflaX1lDLRK4TNதேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Images?q=tbn:ANd9GcSE5uOpDTnriKi5B9aLQeeiemureNlAUxJUQw37WS480Q6yM5iej60Ej_cOதேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Images?q=tbn:ANd9GcRAVfOvxPJEsUGrRehHsNb3H_41-531KpNd6yrugKBmLoxUzLz4தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Images?q=tbn:ANd9GcSQa4EeLTXJRTepPER20viyZvk3rMSvVjiJe4UU2BUTppjp-mYP
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், “பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது” என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் “ரா” அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.
தேசியத் தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சி செய்தி!  Ruban
ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்தார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன் "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்" என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார் என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்" என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தப் பட்டுக்கொண்டார்கர்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.