Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
+2
வேணு
அன்பு தளபதி
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
First topic message reminder :
பழைய தமிழ் மன்னர்களின் அரச சின்னங்கள்
பாண்டியர் - இணை கயல்கள், ஆனால் பாண்டிய நாடு வானம் பார்த்த பூமி
மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டது. அங்கு ஏன் மீன் சின்னம்?
சோழ வள நாடு= வயலும் வயல் சார்ந்த நிலம் காடுகளற்ற தேசம் . அங்கு ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் புலி சோழர்களது சின்னம். அது ஏன்?
சேரர்கள் நாடு : மேல் நோக்கிய முனையுள்ள அம்புடன் கூடிய வில். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கலாமா? ஏன் மேல் நோக்கிய அம்புடன் கூடிய வில் சேரர்களுக்கு,
விடை அறிந்தோர் சொல்ல வேண்டுகிறேன்
பழைய தமிழ் மன்னர்களின் அரச சின்னங்கள்
பாண்டியர் - இணை கயல்கள், ஆனால் பாண்டிய நாடு வானம் பார்த்த பூமி
மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டது. அங்கு ஏன் மீன் சின்னம்?
சோழ வள நாடு= வயலும் வயல் சார்ந்த நிலம் காடுகளற்ற தேசம் . அங்கு ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் புலி சோழர்களது சின்னம். அது ஏன்?
சேரர்கள் நாடு : மேல் நோக்கிய முனையுள்ள அம்புடன் கூடிய வில். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கலாமா? ஏன் மேல் நோக்கிய அம்புடன் கூடிய வில் சேரர்களுக்கு,
விடை அறிந்தோர் சொல்ல வேண்டுகிறேன்
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
சிவா wrote:
அருமையான விளக்கம் கிருஷ்ணம்மா!
மன்னிக்கவும் சிவா, இது என்னுடய விளக்கம் அல்ல , நெட் லிருந்து எடுத்தது தான்.
மணி இன் சந்தேகதிர்க்கு விடை தேடினேன் அவ்வளவே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்
ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
krishnaamma wrote:maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்
ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா?
அவங்களுக்கு விடை தெரியும் கிருஷ்ணம்மா சொல்லுவாங்க மத்ததுக்கும் சொல்லுங்க
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
இதோ 2ம . கேள்விக்கு விடை :
காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினை. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ் செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் ‘புலி’ சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை
காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினை. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ் செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் ‘புலி’ சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
3ம கேள்விக்குவிடை :
சேரர்கள் வில் ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
என்றும் பெயர் பெற்றனர்.
மணி, உங்க அக்காவை கேட்டு சொல்லுங்கள்
சேரர்கள் வில் ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
என்றும் பெயர் பெற்றனர்.
மணி, உங்க அக்காவை கேட்டு சொல்லுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
அனைவ்ருக்கும் வணக்கம்
சோழ அரசர்களின் சின்னம் பாயும் புலி அல்ல, ஒற்றைக் காலை (வலது காலை) தூக்கிய நிலையில் உள்ள புலி
https://2img.net/r/ihimizer/i/tigersymbolofcholas.png/
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
சோழ அரசர்களின் சின்னம் பாயும் புலி அல்ல, ஒற்றைக் காலை (வலது காலை) தூக்கிய நிலையில் உள்ள புலி
https://2img.net/r/ihimizer/i/tigersymbolofcholas.png/
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
அன்புச் சகோதரி கிருஷ்ணம்மாவுக்கு வணக்கம்
தாங்கள் திவ்ய கவி அழகிய மணவாள தாசர் என்னும் பெரும் புலவர் எழுதியுள்ள அஷ்டப் பிரபந்தம் என்னும் நூல் தொகுப்பில் உள்ள நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி படித்திருக்கிறீர்களா? அஷ்டப் பிரபந்தம் படித்தவர் அரைக் கவி என்ற சொல்லடை அனைவரும் அறிந்ததே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தாங்கள் திவ்ய கவி அழகிய மணவாள தாசர் என்னும் பெரும் புலவர் எழுதியுள்ள அஷ்டப் பிரபந்தம் என்னும் நூல் தொகுப்பில் உள்ள நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி படித்திருக்கிறீர்களா? அஷ்டப் பிரபந்தம் படித்தவர் அரைக் கவி என்ற சொல்லடை அனைவரும் அறிந்ததே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
திரு
தமிழன் அவர்களுக்கு வணக்கம்
இம்மாதிரிப்
படங்கள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் நான் எடுத்தாண்டிருப்பது
வரலாற்றாசிரியர்கள் கொடுத்துள்ளதே ஆகும்.
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
தமிழன் அவர்களுக்கு வணக்கம்
இம்மாதிரிப்
படங்கள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் நான் எடுத்தாண்டிருப்பது
வரலாற்றாசிரியர்கள் கொடுத்துள்ளதே ஆகும்.
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» விடை தெரியுமா??
» விடை தெரியுமா?
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் இந்த வார கணித வினா விடை
» விடை தெரியுமா?
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் இந்த வார கணித வினா விடை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|