புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
31 Posts - 48%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
29 Posts - 45%
Abiraj_26
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
mini
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
balki1949
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
Rathinavelu
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
388 Posts - 58%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா ! தமிழா!


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 4:16 pm

தமிழா ! தமிழா !
(நல்லூர் தமிழன் )
தமிழா ! தமிழா!
ஈழத் தமிழனென்றும்
உயிர் வாழத்
தமிழனென்றும்
இருசாதி இல்லையடா தமிழா !
ஈழத்தில் தமிழன்
இன வெறி நாய்களின்
பல்லிடுக்கில் சிக்கிப்
பரிதாபமாய்ச்
செத்தபோது
தமிழகத்தில் தமிழன்
தலைவாரிக் கொண்டிருந்தான் !
ஒட்டு மொத்தமாய்
ஒவ்வொரு தமிழனும்
இலங்கையை நோக்கி
எச்சில் துப்பியிருந்தால்
சிங்களத்து நாய்கள்
சிதறி ஓடியிருக்கும் !
ஒற்றுமை இல்லாத
எருதுகளாய்த் தமிழன்
இருந்த காரணத்தால்
சிங்கமாய் சிங்களவன்
சீறிப் பாய்ந்துவிட்டான் !
தமிழா ! தமிழா !
தமிழ் நாடுனக்கு
தாய்வீடு ஆனதினால்
இந்தியா உன்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !

போருக்கும் உதவி
போர்க் குர்ரங்களுக்கும் உதவி
போருக்குப் பின்னும்
பொருளாதாரம் கொடுத்துதவி
ராஜ பக்சேக்கு
கோவணம் கட்டவும்
கை கொடுத்து உதவுகின்ற
இந்திய அரசு
நாகரிகத்தில்
பிந்திய அரசு !

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 20, 2011 6:43 pm

நன்றி ஒவொரு வரியும் நிதர்சன உண்மை நண்பா.... ஜடங்களாக போயி விட்ட தமிழக மக்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது, அடக்க முடிய கோபமும் வருகிறது..... ஈழ தமிழனுக்கு ஆதரவு குடுக்க துப்பில்லை... ஆனால் எதிர்க்க, அரசியல் ஆதயாதிருக்கு மட்டும் ஈனக் கேட்ட நடிகர்களும், அரசியல் வாதிகளும் குரல் குடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 10:43 am

தமிழருக்காய் வீறு கொண்டு எழும் வரிகளை வாசிக்கும் போது உடல் புல்லரிக்கிறது. பொதுவாகக் கவிதைகளில் குறியீடுகளும் படிமங்களும் காணப்படலாம். உவமைகளும் உவமானங்களும் உவமேயங்களும் காணப்படலாம்.

ஆனால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்திய செம்மையான கவிதை வரிகளை வழங்குவதே சிறந்த கவிஞருக்கு பெருமை எனும் அணி சேர்க்கிறது. இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.

அருமையான உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:24 pm

கலை wrote: இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.


இளவலை வழிமொழிகிறேன்..

ஈழ ஆதரவு என்பது இந்தியப் பற்றாளர்களை எட்டமுடியாமல் போனது இதுபோன்ற வல்லினச் சொல்லாடல்களால்தான்..




தமிழா !  தமிழா! 0018-2தமிழா !  தமிழா! 0001-3தமிழா !  தமிழா! 0010-3தமிழா !  தமிழா! 0001-3
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 1:55 pm

தன் தேசத்தை நேசிப்பவன் இன்னொரு தேசத்தை இகழ்வது அழகல்ல. அதுவும் ஒற்றுமையை பேச எமக்கு முடியுமா?
கண்ணதாசன் கூறினார் ஒற்றை விரலை நீயும் காட்டி குற்றம் சொல்லுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா.

எத்தனைபேர் எம்மிடையே துரோகம் இழைத்தனர். அதனாலன்றோ இன்றைய நிலை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக