புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
5 Posts - 14%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா ! தமிழா!


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 4:16 pm

தமிழா ! தமிழா !
(நல்லூர் தமிழன் )
தமிழா ! தமிழா!
ஈழத் தமிழனென்றும்
உயிர் வாழத்
தமிழனென்றும்
இருசாதி இல்லையடா தமிழா !
ஈழத்தில் தமிழன்
இன வெறி நாய்களின்
பல்லிடுக்கில் சிக்கிப்
பரிதாபமாய்ச்
செத்தபோது
தமிழகத்தில் தமிழன்
தலைவாரிக் கொண்டிருந்தான் !
ஒட்டு மொத்தமாய்
ஒவ்வொரு தமிழனும்
இலங்கையை நோக்கி
எச்சில் துப்பியிருந்தால்
சிங்களத்து நாய்கள்
சிதறி ஓடியிருக்கும் !
ஒற்றுமை இல்லாத
எருதுகளாய்த் தமிழன்
இருந்த காரணத்தால்
சிங்கமாய் சிங்களவன்
சீறிப் பாய்ந்துவிட்டான் !
தமிழா ! தமிழா !
தமிழ் நாடுனக்கு
தாய்வீடு ஆனதினால்
இந்தியா உன்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !

போருக்கும் உதவி
போர்க் குர்ரங்களுக்கும் உதவி
போருக்குப் பின்னும்
பொருளாதாரம் கொடுத்துதவி
ராஜ பக்சேக்கு
கோவணம் கட்டவும்
கை கொடுத்து உதவுகின்ற
இந்திய அரசு
நாகரிகத்தில்
பிந்திய அரசு !

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 20, 2011 6:43 pm

நன்றி ஒவொரு வரியும் நிதர்சன உண்மை நண்பா.... ஜடங்களாக போயி விட்ட தமிழக மக்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது, அடக்க முடிய கோபமும் வருகிறது..... ஈழ தமிழனுக்கு ஆதரவு குடுக்க துப்பில்லை... ஆனால் எதிர்க்க, அரசியல் ஆதயாதிருக்கு மட்டும் ஈனக் கேட்ட நடிகர்களும், அரசியல் வாதிகளும் குரல் குடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 10:43 am

தமிழருக்காய் வீறு கொண்டு எழும் வரிகளை வாசிக்கும் போது உடல் புல்லரிக்கிறது. பொதுவாகக் கவிதைகளில் குறியீடுகளும் படிமங்களும் காணப்படலாம். உவமைகளும் உவமானங்களும் உவமேயங்களும் காணப்படலாம்.

ஆனால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்திய செம்மையான கவிதை வரிகளை வழங்குவதே சிறந்த கவிஞருக்கு பெருமை எனும் அணி சேர்க்கிறது. இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.

அருமையான உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:24 pm

கலை wrote: இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.


இளவலை வழிமொழிகிறேன்..

ஈழ ஆதரவு என்பது இந்தியப் பற்றாளர்களை எட்டமுடியாமல் போனது இதுபோன்ற வல்லினச் சொல்லாடல்களால்தான்..




தமிழா !  தமிழா! 0018-2தமிழா !  தமிழா! 0001-3தமிழா !  தமிழா! 0010-3தமிழா !  தமிழா! 0001-3
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 1:55 pm

தன் தேசத்தை நேசிப்பவன் இன்னொரு தேசத்தை இகழ்வது அழகல்ல. அதுவும் ஒற்றுமையை பேச எமக்கு முடியுமா?
கண்ணதாசன் கூறினார் ஒற்றை விரலை நீயும் காட்டி குற்றம் சொல்லுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா.

எத்தனைபேர் எம்மிடையே துரோகம் இழைத்தனர். அதனாலன்றோ இன்றைய நிலை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக